என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOMby Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm
» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm
» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm
» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm
» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm
» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm
» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am
» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am
» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am
» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am
» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am
» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am
» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am
» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am
» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am
» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am
» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am
» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am
» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am
» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am
» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am
» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am
» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am
» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am
» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am
Most Viewed Topics
Log in
Alt+n
அல்லது இதை சொடுக்குங்கள்
(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
வெள்ளாடும் குர்பானிக்கு பயன்படுத்துங்கள்
ஆயுர்வேத மருத்துவம் :: மருத்துவம் -மருத்துவம் சார்ந்த துறைகளும்-MEDICINE RELATED FIELD :: இஸ்லாமும் மருத்துவமும் -ISALAM & MEDICINE
Page 1 of 1 • Share
வெள்ளாடும் குர்பானிக்கு பயன்படுத்துங்கள்
குர்பானிக்காகஏன் மக்கள் செம்மறியாட்டைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.. செம்மறியாட்டை மட்டும் தான் இறைவன் குர்பானிக்கு பலியிடசொல்கிறானா?
அல்லாஹ்தனது திருமறையில் கூறுகிறான் ..
"(பலியிடக் கூடிய பிராணிகளில்) எட்டு வகைகள் உள்ளன. செம்மறியாட்டில் (ஆண் பெண் என) இரண்டு,வெள்ளாட்டில்இரண்டு உள்ளன. (இவற்றில்) ஆண் பிராணிகளையா(இறைவன்) தடுத்திருக்கிறான்? அல்லது பெண்பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின்கருவில் உள்ளவற்றையா? நீங்கள்உண்மையாளர்களாக இருந்தால் அறிவுடன் எனக்கு விளக்குங்கள்!''என (முஹம்மதே!) கேட்பீராக! "ஒட்டகத்தில்இரண்டு, மாட்டில் இரண்டுஉள்ளன. இவற்றில் ஆண்பிராணிகளையா தடை செய்திருக்கிறான்? அல்லது பெண்பிராணிகளையா? அல்லது பெண்பிராணிகளின் கருவில்உள்ளவைகளையா?'' என்று முஹம்மதே நீர் கூறுவீராக அ ல்குர்ஆன் 6 : 143
இதிலிருந்துஎந்த ஆட்டை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று தெரிகிறது.
பிராணியின்இரத்தமோ ,மாம்சாமோஇறைவனை சென்றடைய போவதில்லை..ஆனால்நமது உள் அச்சமும் ,ஈமானின்உறுதி தான் போய்ச்சேறப்போகிறது ..
ஆனால்இங்கே..நான்ஆறாயிரதிற்கு குட்டிபிடித்தேன்,ஒன்பதாயிரத்திர்க்கு குட்டி பிடித்தேன்,வட்டாரத்திலேஎனது ஆடு தான் பெரியது..பெரியகொம்புடையது என்று பெருமை அடைவதால் நமது நோக்கத்தை மாற்றிவிடக்கூடிய நிலை தான் இன்று உள்ளது ..இதற்கெல்லாம் அடிப்படை காரணம் அதிக விலை தான்..
ஆயுர்வேதம்மற்றும் சித்த நூல்களின் படி –செம்மறியாட்டை விட வெள்ளாடே மிக சிறந்ததது..
· செம்மறியாட்டின்கொழுப்பு சீக்கிரம் இரத்த குழாயில் படியக்கூடியது .ஸ்ரோதோரோத விஷோதனம் ,அபிஷ்யந்தம்என்னும் கெட்ட செம்மறியாட்டில் உள்ள கெட்ட குணங்கள் இதயத்திற்க்கு ,செரிமானத்திற்க்கு,இரத்த குழாய்களுக்கு,மூளை நரம்புகளுக்கு,ஆண்மைக்கு நல்லதில்லை.கொழுப்பைகூட்டும்,உடலைஅதிக எடை போட செய்யும்.(ஆதாரம் –ஆயுர்வேத மருத்து நூல்-அஷ்டாங்கஹ்ருதயம் -6 அத்தியாயம்-பாடல் 63..சித்த மருத்துவ நூல்-குணபாடம் –இரண்டாவது பாகம்)
· வெள்ளாட்டைகடுமையான பத்திய உணவின் போதும் பயமின்றி சாப்பிடமுடியும் .எந்த நோய்க்கும் வெள்ளாடு பத்தியமில்லை..
· தோல்வியாதி ,நரம்புதளர்ச்சி ,மாதவிடாய்கோளாரு,அல்சர் ,சர்க்கரை நோய்,இரத்தஅழுத்தம்,கால்நரம்பு சுருட்டு ,தைராய்ட்-போன்ற நோய் உள்ளவர்களும்,அதிக எடை உள்ளவர்களும் செம்மறியாட்டு கறி சாப்பிடவே கூடாது.
· செம்மறிஆட்டின் மாம்சத்தால் நன்மைகளை விட தீமையே அதிகம்.
காரணமில்லாவிலை எற்றதை எற்படுத்தி,உடனடியாகபொருள் சேர்க்க எந்த ஒரு உழைப்பும் ஆட்டின் மேல் இல்லாமல் (,பதுக்கல் செய்வது,எடைகளில்மோசம் செய்வது,இந்தவிஷயமும்-ஹராம்) –விலை கூட்டி விற்று-விலைகூட காரணமாக உள்ள ஆட்டு இடை தரகு வேலை பார்ப்பவர்களே அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்.
அல்லாஹ்தனது திருமறையில் கூறுகிறான் ..
"(பலியிடக் கூடிய பிராணிகளில்) எட்டு வகைகள் உள்ளன. செம்மறியாட்டில் (ஆண் பெண் என) இரண்டு,வெள்ளாட்டில்இரண்டு உள்ளன. (இவற்றில்) ஆண் பிராணிகளையா(இறைவன்) தடுத்திருக்கிறான்? அல்லது பெண்பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின்கருவில் உள்ளவற்றையா? நீங்கள்உண்மையாளர்களாக இருந்தால் அறிவுடன் எனக்கு விளக்குங்கள்!''என (முஹம்மதே!) கேட்பீராக! "ஒட்டகத்தில்இரண்டு, மாட்டில் இரண்டுஉள்ளன. இவற்றில் ஆண்பிராணிகளையா தடை செய்திருக்கிறான்? அல்லது பெண்பிராணிகளையா? அல்லது பெண்பிராணிகளின் கருவில்உள்ளவைகளையா?'' என்று முஹம்மதே நீர் கூறுவீராக அ ல்குர்ஆன் 6 : 143
இதிலிருந்துஎந்த ஆட்டை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று தெரிகிறது.
பிராணியின்இரத்தமோ ,மாம்சாமோஇறைவனை சென்றடைய போவதில்லை..ஆனால்நமது உள் அச்சமும் ,ஈமானின்உறுதி தான் போய்ச்சேறப்போகிறது ..
ஆனால்இங்கே..நான்ஆறாயிரதிற்கு குட்டிபிடித்தேன்,ஒன்பதாயிரத்திர்க்கு குட்டி பிடித்தேன்,வட்டாரத்திலேஎனது ஆடு தான் பெரியது..பெரியகொம்புடையது என்று பெருமை அடைவதால் நமது நோக்கத்தை மாற்றிவிடக்கூடிய நிலை தான் இன்று உள்ளது ..இதற்கெல்லாம் அடிப்படை காரணம் அதிக விலை தான்..
ஆயுர்வேதம்மற்றும் சித்த நூல்களின் படி –செம்மறியாட்டை விட வெள்ளாடே மிக சிறந்ததது..
· செம்மறியாட்டின்கொழுப்பு சீக்கிரம் இரத்த குழாயில் படியக்கூடியது .ஸ்ரோதோரோத விஷோதனம் ,அபிஷ்யந்தம்என்னும் கெட்ட செம்மறியாட்டில் உள்ள கெட்ட குணங்கள் இதயத்திற்க்கு ,செரிமானத்திற்க்கு,இரத்த குழாய்களுக்கு,மூளை நரம்புகளுக்கு,ஆண்மைக்கு நல்லதில்லை.கொழுப்பைகூட்டும்,உடலைஅதிக எடை போட செய்யும்.(ஆதாரம் –ஆயுர்வேத மருத்து நூல்-அஷ்டாங்கஹ்ருதயம் -6 அத்தியாயம்-பாடல் 63..சித்த மருத்துவ நூல்-குணபாடம் –இரண்டாவது பாகம்)
· வெள்ளாட்டைகடுமையான பத்திய உணவின் போதும் பயமின்றி சாப்பிடமுடியும் .எந்த நோய்க்கும் வெள்ளாடு பத்தியமில்லை..
· தோல்வியாதி ,நரம்புதளர்ச்சி ,மாதவிடாய்கோளாரு,அல்சர் ,சர்க்கரை நோய்,இரத்தஅழுத்தம்,கால்நரம்பு சுருட்டு ,தைராய்ட்-போன்ற நோய் உள்ளவர்களும்,அதிக எடை உள்ளவர்களும் செம்மறியாட்டு கறி சாப்பிடவே கூடாது.
· செம்மறிஆட்டின் மாம்சத்தால் நன்மைகளை விட தீமையே அதிகம்.
காரணமில்லாவிலை எற்றதை எற்படுத்தி,உடனடியாகபொருள் சேர்க்க எந்த ஒரு உழைப்பும் ஆட்டின் மேல் இல்லாமல் (,பதுக்கல் செய்வது,எடைகளில்மோசம் செய்வது,இந்தவிஷயமும்-ஹராம்) –விலை கூட்டி விற்று-விலைகூட காரணமாக உள்ள ஆட்டு இடை தரகு வேலை பார்ப்பவர்களே அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்.
Re: வெள்ளாடும் குர்பானிக்கு பயன்படுத்துங்கள்

மலை- Posts : 8
Points : 13
Reputation : 3
Join date : 10/01/2012
ஆயுர்வேத மருத்துவம் :: மருத்துவம் -மருத்துவம் சார்ந்த துறைகளும்-MEDICINE RELATED FIELD :: இஸ்லாமும் மருத்துவமும் -ISALAM & MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|