என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
வெள்ளாடும் குர்பானிக்கு பயன்படுத்துங்கள்
2 posters
ஆயுர்வேத மருத்துவம் :: மருத்துவம் -மருத்துவம் சார்ந்த துறைகளும்-MEDICINE RELATED FIELD :: இஸ்லாமும் மருத்துவமும் -ISALAM & MEDICINE
Page 1 of 1
வெள்ளாடும் குர்பானிக்கு பயன்படுத்துங்கள்
குர்பானிக்காகஏன் மக்கள் செம்மறியாட்டைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.. செம்மறியாட்டை மட்டும் தான் இறைவன் குர்பானிக்கு பலியிடசொல்கிறானா?
அல்லாஹ்தனது திருமறையில் கூறுகிறான் ..
"(பலியிடக் கூடிய பிராணிகளில்) எட்டு வகைகள் உள்ளன. செம்மறியாட்டில் (ஆண் பெண் என) இரண்டு,வெள்ளாட்டில்இரண்டு உள்ளன. (இவற்றில்) ஆண் பிராணிகளையா(இறைவன்) தடுத்திருக்கிறான்? அல்லது பெண்பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின்கருவில் உள்ளவற்றையா? நீங்கள்உண்மையாளர்களாக இருந்தால் அறிவுடன் எனக்கு விளக்குங்கள்!''என (முஹம்மதே!) கேட்பீராக! "ஒட்டகத்தில்இரண்டு, மாட்டில் இரண்டுஉள்ளன. இவற்றில் ஆண்பிராணிகளையா தடை செய்திருக்கிறான்? அல்லது பெண்பிராணிகளையா? அல்லது பெண்பிராணிகளின் கருவில்உள்ளவைகளையா?'' என்று முஹம்மதே நீர் கூறுவீராக அ ல்குர்ஆன் 6 : 143
இதிலிருந்துஎந்த ஆட்டை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று தெரிகிறது.
பிராணியின்இரத்தமோ ,மாம்சாமோஇறைவனை சென்றடைய போவதில்லை..ஆனால்நமது உள் அச்சமும் ,ஈமானின்உறுதி தான் போய்ச்சேறப்போகிறது ..
ஆனால்இங்கே..நான்ஆறாயிரதிற்கு குட்டிபிடித்தேன்,ஒன்பதாயிரத்திர்க்கு குட்டி பிடித்தேன்,வட்டாரத்திலேஎனது ஆடு தான் பெரியது..பெரியகொம்புடையது என்று பெருமை அடைவதால் நமது நோக்கத்தை மாற்றிவிடக்கூடிய நிலை தான் இன்று உள்ளது ..இதற்கெல்லாம் அடிப்படை காரணம் அதிக விலை தான்..
ஆயுர்வேதம்மற்றும் சித்த நூல்களின் படி –செம்மறியாட்டை விட வெள்ளாடே மிக சிறந்ததது..
· செம்மறியாட்டின்கொழுப்பு சீக்கிரம் இரத்த குழாயில் படியக்கூடியது .ஸ்ரோதோரோத விஷோதனம் ,அபிஷ்யந்தம்என்னும் கெட்ட செம்மறியாட்டில் உள்ள கெட்ட குணங்கள் இதயத்திற்க்கு ,செரிமானத்திற்க்கு,இரத்த குழாய்களுக்கு,மூளை நரம்புகளுக்கு,ஆண்மைக்கு நல்லதில்லை.கொழுப்பைகூட்டும்,உடலைஅதிக எடை போட செய்யும்.(ஆதாரம் –ஆயுர்வேத மருத்து நூல்-அஷ்டாங்கஹ்ருதயம் -6 அத்தியாயம்-பாடல் 63..சித்த மருத்துவ நூல்-குணபாடம் –இரண்டாவது பாகம்)
· வெள்ளாட்டைகடுமையான பத்திய உணவின் போதும் பயமின்றி சாப்பிடமுடியும் .எந்த நோய்க்கும் வெள்ளாடு பத்தியமில்லை..
· தோல்வியாதி ,நரம்புதளர்ச்சி ,மாதவிடாய்கோளாரு,அல்சர் ,சர்க்கரை நோய்,இரத்தஅழுத்தம்,கால்நரம்பு சுருட்டு ,தைராய்ட்-போன்ற நோய் உள்ளவர்களும்,அதிக எடை உள்ளவர்களும் செம்மறியாட்டு கறி சாப்பிடவே கூடாது.
· செம்மறிஆட்டின் மாம்சத்தால் நன்மைகளை விட தீமையே அதிகம்.
காரணமில்லாவிலை எற்றதை எற்படுத்தி,உடனடியாகபொருள் சேர்க்க எந்த ஒரு உழைப்பும் ஆட்டின் மேல் இல்லாமல் (,பதுக்கல் செய்வது,எடைகளில்மோசம் செய்வது,இந்தவிஷயமும்-ஹராம்) –விலை கூட்டி விற்று-விலைகூட காரணமாக உள்ள ஆட்டு இடை தரகு வேலை பார்ப்பவர்களே அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்.
அல்லாஹ்தனது திருமறையில் கூறுகிறான் ..
"(பலியிடக் கூடிய பிராணிகளில்) எட்டு வகைகள் உள்ளன. செம்மறியாட்டில் (ஆண் பெண் என) இரண்டு,வெள்ளாட்டில்இரண்டு உள்ளன. (இவற்றில்) ஆண் பிராணிகளையா(இறைவன்) தடுத்திருக்கிறான்? அல்லது பெண்பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின்கருவில் உள்ளவற்றையா? நீங்கள்உண்மையாளர்களாக இருந்தால் அறிவுடன் எனக்கு விளக்குங்கள்!''என (முஹம்மதே!) கேட்பீராக! "ஒட்டகத்தில்இரண்டு, மாட்டில் இரண்டுஉள்ளன. இவற்றில் ஆண்பிராணிகளையா தடை செய்திருக்கிறான்? அல்லது பெண்பிராணிகளையா? அல்லது பெண்பிராணிகளின் கருவில்உள்ளவைகளையா?'' என்று முஹம்மதே நீர் கூறுவீராக அ ல்குர்ஆன் 6 : 143
இதிலிருந்துஎந்த ஆட்டை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று தெரிகிறது.
பிராணியின்இரத்தமோ ,மாம்சாமோஇறைவனை சென்றடைய போவதில்லை..ஆனால்நமது உள் அச்சமும் ,ஈமானின்உறுதி தான் போய்ச்சேறப்போகிறது ..
ஆனால்இங்கே..நான்ஆறாயிரதிற்கு குட்டிபிடித்தேன்,ஒன்பதாயிரத்திர்க்கு குட்டி பிடித்தேன்,வட்டாரத்திலேஎனது ஆடு தான் பெரியது..பெரியகொம்புடையது என்று பெருமை அடைவதால் நமது நோக்கத்தை மாற்றிவிடக்கூடிய நிலை தான் இன்று உள்ளது ..இதற்கெல்லாம் அடிப்படை காரணம் அதிக விலை தான்..
ஆயுர்வேதம்மற்றும் சித்த நூல்களின் படி –செம்மறியாட்டை விட வெள்ளாடே மிக சிறந்ததது..
· செம்மறியாட்டின்கொழுப்பு சீக்கிரம் இரத்த குழாயில் படியக்கூடியது .ஸ்ரோதோரோத விஷோதனம் ,அபிஷ்யந்தம்என்னும் கெட்ட செம்மறியாட்டில் உள்ள கெட்ட குணங்கள் இதயத்திற்க்கு ,செரிமானத்திற்க்கு,இரத்த குழாய்களுக்கு,மூளை நரம்புகளுக்கு,ஆண்மைக்கு நல்லதில்லை.கொழுப்பைகூட்டும்,உடலைஅதிக எடை போட செய்யும்.(ஆதாரம் –ஆயுர்வேத மருத்து நூல்-அஷ்டாங்கஹ்ருதயம் -6 அத்தியாயம்-பாடல் 63..சித்த மருத்துவ நூல்-குணபாடம் –இரண்டாவது பாகம்)
· வெள்ளாட்டைகடுமையான பத்திய உணவின் போதும் பயமின்றி சாப்பிடமுடியும் .எந்த நோய்க்கும் வெள்ளாடு பத்தியமில்லை..
· தோல்வியாதி ,நரம்புதளர்ச்சி ,மாதவிடாய்கோளாரு,அல்சர் ,சர்க்கரை நோய்,இரத்தஅழுத்தம்,கால்நரம்பு சுருட்டு ,தைராய்ட்-போன்ற நோய் உள்ளவர்களும்,அதிக எடை உள்ளவர்களும் செம்மறியாட்டு கறி சாப்பிடவே கூடாது.
· செம்மறிஆட்டின் மாம்சத்தால் நன்மைகளை விட தீமையே அதிகம்.
காரணமில்லாவிலை எற்றதை எற்படுத்தி,உடனடியாகபொருள் சேர்க்க எந்த ஒரு உழைப்பும் ஆட்டின் மேல் இல்லாமல் (,பதுக்கல் செய்வது,எடைகளில்மோசம் செய்வது,இந்தவிஷயமும்-ஹராம்) –விலை கூட்டி விற்று-விலைகூட காரணமாக உள்ள ஆட்டு இடை தரகு வேலை பார்ப்பவர்களே அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்.
Re: வெள்ளாடும் குர்பானிக்கு பயன்படுத்துங்கள்
பகிர்வுக்கு நன்றி
மலை- Posts : 8
Points : 13
Reputation : 3
Join date : 10/01/2012
ஆயுர்வேத மருத்துவம் :: மருத்துவம் -மருத்துவம் சார்ந்த துறைகளும்-MEDICINE RELATED FIELD :: இஸ்லாமும் மருத்துவமும் -ISALAM & MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|