என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
ஆபத்தான எமர்ஜென்சியில் -ஹோமியோவின் அற்புத தீர்வு
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
ஆபத்தான எமர்ஜென்சியில் -ஹோமியோவின் அற்புத தீர்வு
மீன்கள் பவுர்ணமியில் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் முட்டைகள் இடும் என்பதை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு மீனும் ஆயிரக்கணக்கில் கடற்கரையில் முட்டைகளை இட்டு பிறகு கடலுக்குள் சென்றுவிடும் முட்டைகளிலிருந்து வரும் மீன் குஞ்சுகள் தனது சொந்த தாய் மீனை மிகச் சரியாக கண்டுபிடித்து சேர்ந்து கொள்ளும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இது அதற்குள் இருக்கும் ஒரு உள்ளுணர்வு சார்ந்த விஷயம்.
ஹோமியோபதி விஞ்ஞானமும் சொந்த நெருக்கத்தை நாடுகிறது. அதன்பிறகு அது இயல்பான உள்ளுணர்வாக மாறுகிறது. எந்த ஒரு விஷயத்தையும் அக்கறையுடனும், நேசத்துடனும் அருகாமையிலும் காணாமல் மேம்போக்காக அணுகும்போது நோய்க்குறிகளின் வலைப்பின்னலில் நாம் சிக்கியிருப்பது போன்ற உணர்வை அடைகிறோம். சற்றே சிரத்தையுடன் அணுகினால் விஞ்ஞானம் தனது அற்புதங்களை மெல்லத் திறக்கும்.
ஹோமியோபதியில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு சொல் தனித்துவம் என்பதாகும். தனிப்பட்ட நோயாளியின் உடல் வரலாறை தெரிந்து கொண்டபிறகு ஒவ்வொரு நோயாளியையும் தனித்தனியாகவே அணுகுகிறது ஹோமியோபதி. ஆங்கில மருத்துவம் உங்களுக்கு ஆஸ்த்மா என்றால் ஆஸ்த்மா என்பதற்கு உள்ள பொது மருத்துவத்தையே பரிந்துரை செய்கிறது. தனித்துவம் பார்க்கப்படுவதில்லை. குறிப்பிட்ட நோய்க்கான மருந்து என்பது ஹோமியோபதியை பொருத்தவரை பயனற்றது. இருப்பினும் சில தருணங்களில் இம்மாதிரி மருந்துகளின் பயன்களை ஒதுக்கமுடியாது. ஒரு அவசரக் கட்டத்தில், தனித்துவம் ஆய்வு செய்ய முடியாதபோது உடனடி சிகிச்சை தேவைப்படுவது என்பது நடைமுறை. இதற்காக குறிப்பிட்ட மருந்துகள் ஹோமியோவில் உள்ளன. கீழே மருந்துகளும் அது குணமாற்றும் குறிப்பிட்ட நோய்கூறுகளும் தரப்பட்டுள்ளன :
அகோனைட் : திடீரென நெஞ்சு வறண்டு விடுதல், அதாவது குளிர்கால காற்றில் இது ஏற்படும், மேலும் ஓய்வின்மை, குளிர்பானங்கள் அருந்தியாகவேண்டிய மிகப்பெரிய தாகம், கடுமையான அச்சம் மற்றும் பதற்றம் ஆகியவற்றிற்கு அகோனைட் சிறந்த மருந்து
ஆன்ட்-க்ரட் : நாக்கு பால் போன்று வெள்ளையாகுதல்
அல்லியம் சீபா : கண்களிலிருந்தும் மூக்கிலிருந்தும் நீர் ஒழுகுதல் மற்றும், சளித் தும்மல்.
அலுமினா : மலம் நீராக போவதால் ஏற்படும் சோர்வு மற்றும் பலவீனம்
ஏபிஸ் : நீர்க்கோர்வை, நீர்க்கடுப்பு, உஷ்ணமாக உணர்தல்.
ஆர்க்-நிட் : கண் நோய், நீர்த்த மலம், சத்தமான ஏப்பம், இனிப்புகள் அதிகமாக உண்பதால் எற்படும் உபாதைகள்.
ஆர்னிகா : விளையாட்டால் ஏற்படும் அனைத்து காயங்களுக்கும் இது சிறந்தது, உடலி ஏற்படும் ஒரு வித இனம்புரியாத வலி.
ஆர்ஸெனிக்கம் : கடும் பலவீனம், ஓய்வின்மை மற்றும் கவலை நச்சுணவு மற்றும் வயிற்றுப்போக்கு.
பெல்லடோனா : மண்டை உஷ்ணமடைதல், திடீரென ஏற்படும் வலி உள்ளிட்ட பிரச்சனைகள், கடும் காய்ச்சல்.
பிரையோனியா : சிறு தொந்தரவுகள் தீவிரமடைதலுக்கு இது சிறந்த நிவாரணம்.
கார்போ வெஜ் : வயிற்றுத்தொல்லை மற்றும் சத்தமான ஏப்பத்திற்கு இது சிறந்த நிவாரணி.
சைனா : பலவீனம், வயிற்று உப்புசம் இவை தீராமல் இருக்கும்போது இது சிறந்த ஹோமியோ மருந்தாகும்.
கப்ரம் மெட் : பிடிப்புகள், குளிர்பான இச்சைகளிலிருந்து விடுபட இது வழி வகை செய்கிறது.
கந்தாரிஸ் : அடிக்கடி எரிச்சலுடன் சிறு நீர் கழித்தலுக்கு இது நிவாரணியாக செயல்படுகிறது.
காக்டஸ் : மூச்சுத் திணறுதலுக்கு.
கால்கேரா கார்ப் : ஊட்டச்சத்து முறிவு, முறையற்ற எலும்பு வளர்ச்சி.
கால்க் ஃப்ளுவார் : கடினமான கட்டிகள், நாளங்கள் விரிவைடதல், கடினமான எலும்பு போன்ற வளர்ச்சி.
காஸ்டிகம் : சிறு நேர நரம்பு தளர்ச்சி .
கெலிடோனியம் : மஞ்சட் காமாலைக்கு பயன்படும் அரு மருந்து.
சிக்யூட்டா விரோசா : வலிப்புகள்
சிமிசிஃப்யூகா : வலி நிறைந்த மாதவிடாய்.
டிகிடாலிலிஸ் : குறைந்த நாடித்துடிப்பு.
ட்ரோசெரா : கக்குவான் இருமல்
டல்கமரா : ஒவ்வாமையால் ஏற்படும் சரும புண், வயிற்றுப்போக்கு, கடும் குளிரால் ஏற்படும் கண் வீக்கம், குளிரால் ஏற்படும் வலி.
ஹெபார் சல்ஃப் : தொட முடியாத அளவிற்கு வலியுள்ள வீக்கம்.
ஹைபீரிகம் : பாதிப்படைந்த நரம்பு மண்டல நோய்களுக்கு.
ஐயோடியம் : வீக்கங்கள் குறிப்பாக மார்பக வீக்கத்திற்கு.
நக்ஸ் வாமிகா : அடிக்கடி சிறு நீர் மலம் கழிக்கும் உணர்வு.
மேற் சொன்ன மருந்துகள் ஒரு குறிப்பிட்ட நோய்கூறுக்கு மருத்துவர்கள் பயன்படுத்துவது வழக்கம், இதன் மூலம் உடனடி நிவாரணம் கிடைத்த பிறகே சில நோயாளிகளுக்கு ஹோமியோ மருத்துவர் மீது நம்பிக்கையே ஏற்படும், எனினும் ஹோமியோ பதி மருந்துகள் உடனடி நிவாரணத்தை ஒரு தற்காலிக சிகிச்சியாகவே கைகொள்கிறது, உண்மையில் நோய்க்குறிகளின் ஆழமான காரணத்தை கண்டறிந்து அதன் அடிப்படையில் நோய் எதிர்ப்பு சக்திகளை உடலிலேயே வளர்க்கும் மருந்துகளையே ஹோமியோபதி சிகிச்சைக்கு பயன்படுத்துகிறது என்பதோடு இதைத்தான் சிகிச்சை என்றே அது குறிப்பிடுகிறது.
thanks to webduniya
ஹோமியோபதி விஞ்ஞானமும் சொந்த நெருக்கத்தை நாடுகிறது. அதன்பிறகு அது இயல்பான உள்ளுணர்வாக மாறுகிறது. எந்த ஒரு விஷயத்தையும் அக்கறையுடனும், நேசத்துடனும் அருகாமையிலும் காணாமல் மேம்போக்காக அணுகும்போது நோய்க்குறிகளின் வலைப்பின்னலில் நாம் சிக்கியிருப்பது போன்ற உணர்வை அடைகிறோம். சற்றே சிரத்தையுடன் அணுகினால் விஞ்ஞானம் தனது அற்புதங்களை மெல்லத் திறக்கும்.
ஹோமியோபதியில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு சொல் தனித்துவம் என்பதாகும். தனிப்பட்ட நோயாளியின் உடல் வரலாறை தெரிந்து கொண்டபிறகு ஒவ்வொரு நோயாளியையும் தனித்தனியாகவே அணுகுகிறது ஹோமியோபதி. ஆங்கில மருத்துவம் உங்களுக்கு ஆஸ்த்மா என்றால் ஆஸ்த்மா என்பதற்கு உள்ள பொது மருத்துவத்தையே பரிந்துரை செய்கிறது. தனித்துவம் பார்க்கப்படுவதில்லை. குறிப்பிட்ட நோய்க்கான மருந்து என்பது ஹோமியோபதியை பொருத்தவரை பயனற்றது. இருப்பினும் சில தருணங்களில் இம்மாதிரி மருந்துகளின் பயன்களை ஒதுக்கமுடியாது. ஒரு அவசரக் கட்டத்தில், தனித்துவம் ஆய்வு செய்ய முடியாதபோது உடனடி சிகிச்சை தேவைப்படுவது என்பது நடைமுறை. இதற்காக குறிப்பிட்ட மருந்துகள் ஹோமியோவில் உள்ளன. கீழே மருந்துகளும் அது குணமாற்றும் குறிப்பிட்ட நோய்கூறுகளும் தரப்பட்டுள்ளன :
அகோனைட் : திடீரென நெஞ்சு வறண்டு விடுதல், அதாவது குளிர்கால காற்றில் இது ஏற்படும், மேலும் ஓய்வின்மை, குளிர்பானங்கள் அருந்தியாகவேண்டிய மிகப்பெரிய தாகம், கடுமையான அச்சம் மற்றும் பதற்றம் ஆகியவற்றிற்கு அகோனைட் சிறந்த மருந்து
ஆன்ட்-க்ரட் : நாக்கு பால் போன்று வெள்ளையாகுதல்
அல்லியம் சீபா : கண்களிலிருந்தும் மூக்கிலிருந்தும் நீர் ஒழுகுதல் மற்றும், சளித் தும்மல்.
அலுமினா : மலம் நீராக போவதால் ஏற்படும் சோர்வு மற்றும் பலவீனம்
ஏபிஸ் : நீர்க்கோர்வை, நீர்க்கடுப்பு, உஷ்ணமாக உணர்தல்.
ஆர்க்-நிட் : கண் நோய், நீர்த்த மலம், சத்தமான ஏப்பம், இனிப்புகள் அதிகமாக உண்பதால் எற்படும் உபாதைகள்.
ஆர்னிகா : விளையாட்டால் ஏற்படும் அனைத்து காயங்களுக்கும் இது சிறந்தது, உடலி ஏற்படும் ஒரு வித இனம்புரியாத வலி.
ஆர்ஸெனிக்கம் : கடும் பலவீனம், ஓய்வின்மை மற்றும் கவலை நச்சுணவு மற்றும் வயிற்றுப்போக்கு.
பெல்லடோனா : மண்டை உஷ்ணமடைதல், திடீரென ஏற்படும் வலி உள்ளிட்ட பிரச்சனைகள், கடும் காய்ச்சல்.
பிரையோனியா : சிறு தொந்தரவுகள் தீவிரமடைதலுக்கு இது சிறந்த நிவாரணம்.
கார்போ வெஜ் : வயிற்றுத்தொல்லை மற்றும் சத்தமான ஏப்பத்திற்கு இது சிறந்த நிவாரணி.
சைனா : பலவீனம், வயிற்று உப்புசம் இவை தீராமல் இருக்கும்போது இது சிறந்த ஹோமியோ மருந்தாகும்.
கப்ரம் மெட் : பிடிப்புகள், குளிர்பான இச்சைகளிலிருந்து விடுபட இது வழி வகை செய்கிறது.
கந்தாரிஸ் : அடிக்கடி எரிச்சலுடன் சிறு நீர் கழித்தலுக்கு இது நிவாரணியாக செயல்படுகிறது.
காக்டஸ் : மூச்சுத் திணறுதலுக்கு.
கால்கேரா கார்ப் : ஊட்டச்சத்து முறிவு, முறையற்ற எலும்பு வளர்ச்சி.
கால்க் ஃப்ளுவார் : கடினமான கட்டிகள், நாளங்கள் விரிவைடதல், கடினமான எலும்பு போன்ற வளர்ச்சி.
காஸ்டிகம் : சிறு நேர நரம்பு தளர்ச்சி .
கெலிடோனியம் : மஞ்சட் காமாலைக்கு பயன்படும் அரு மருந்து.
சிக்யூட்டா விரோசா : வலிப்புகள்
சிமிசிஃப்யூகா : வலி நிறைந்த மாதவிடாய்.
டிகிடாலிலிஸ் : குறைந்த நாடித்துடிப்பு.
ட்ரோசெரா : கக்குவான் இருமல்
டல்கமரா : ஒவ்வாமையால் ஏற்படும் சரும புண், வயிற்றுப்போக்கு, கடும் குளிரால் ஏற்படும் கண் வீக்கம், குளிரால் ஏற்படும் வலி.
ஹெபார் சல்ஃப் : தொட முடியாத அளவிற்கு வலியுள்ள வீக்கம்.
ஹைபீரிகம் : பாதிப்படைந்த நரம்பு மண்டல நோய்களுக்கு.
ஐயோடியம் : வீக்கங்கள் குறிப்பாக மார்பக வீக்கத்திற்கு.
நக்ஸ் வாமிகா : அடிக்கடி சிறு நீர் மலம் கழிக்கும் உணர்வு.
மேற் சொன்ன மருந்துகள் ஒரு குறிப்பிட்ட நோய்கூறுக்கு மருத்துவர்கள் பயன்படுத்துவது வழக்கம், இதன் மூலம் உடனடி நிவாரணம் கிடைத்த பிறகே சில நோயாளிகளுக்கு ஹோமியோ மருத்துவர் மீது நம்பிக்கையே ஏற்படும், எனினும் ஹோமியோ பதி மருந்துகள் உடனடி நிவாரணத்தை ஒரு தற்காலிக சிகிச்சியாகவே கைகொள்கிறது, உண்மையில் நோய்க்குறிகளின் ஆழமான காரணத்தை கண்டறிந்து அதன் அடிப்படையில் நோய் எதிர்ப்பு சக்திகளை உடலிலேயே வளர்க்கும் மருந்துகளையே ஹோமியோபதி சிகிச்சைக்கு பயன்படுத்துகிறது என்பதோடு இதைத்தான் சிகிச்சை என்றே அது குறிப்பிடுகிறது.
thanks to webduniya
ஜவாஹிரா- உதய நிலா
- Posts : 305
Points : 909
Reputation : 2
Join date : 16/11/2010
Similar topics
» ஞாபக மறதிக்கு -ஆயுர்வேதத்தில் அற்புத சரியான தீர்வு
» ஆயுஷ் துறை வெளிவிட்டிருக்கும் அற்புத நூல் -பட்டியல் 1
» ஹிஜாமா தெரபி என்னும் நோய்களை விரட்டும் அற்புத சிகிச்சை
» ஹோமியோபதியில் பாலியல் பிரச்சனைகளுக்கு தீர்வு
» அற்புத மூலிகைகளின் படங்கள் (பூக்கள் & பெயருடன் )-part-7 high resolution herbal pictures
» ஆயுஷ் துறை வெளிவிட்டிருக்கும் அற்புத நூல் -பட்டியல் 1
» ஹிஜாமா தெரபி என்னும் நோய்களை விரட்டும் அற்புத சிகிச்சை
» ஹோமியோபதியில் பாலியல் பிரச்சனைகளுக்கு தீர்வு
» அற்புத மூலிகைகளின் படங்கள் (பூக்கள் & பெயருடன் )-part-7 high resolution herbal pictures
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|