என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
திருக்குறளும் இயற்கை நலவாழ்வும்...
ஆயுர்வேத மருத்துவம் :: இயற்கை மருத்துவம்- NATUTAL MEDICINE-NATUROPATHY :: இயற்கை மருத்துவம் NATUROPATHY
Page 1 of 1
திருக்குறளும் இயற்கை நலவாழ்வும்...
திருக்குறளும்இயற்கை நலவாழ்வும்...
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றிஉணின்.” - (குறள் 942 - அதிகாரம் - 95)
உலகப் பொதுமறையானதிருக்குறள் எக்காலங்களுக்கும் எந்நிலைக்கும் பயன் படும் ஒரு அற்புத நூலாகும்.
மனிதவாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தில்அய்யன் திருவள்ளுவர் மருத்துவம் பற்றி 10 பாடல்களை எழுதியுள்ளார். இது ஒரு மருத்துவப் பெட்டகம் நிறைந்தஅதிகாரமாகும்.
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றிஉணின்.”
தான் முன்பு உண்டஉணவு செரித்துவிட்டது என்பதை அறிந்து அடுத்தவேளை உண்பானேயானால் அவனுக்கு மருந்து என்ற ஒன்று தேவையில்லை என்பதேவள்ளுவர் நமக்கு அருளிய இந்த திருக்குறளின் பொருள்.
“பசித்துப் புசி” என்பது சான்றோர்வாக்கு
பசித்த பின்பேஉணவருந்த வேண்டும். பசியாமல் உண்பதுஅஜீரணத்துக்கு வழிவகுக்கும். அஜீரணத்தால்உடல் இயக்கம் தடைபடும். இது பல நோய்கள் உருவாக காரணமாகிறது.
பஞ்சுப் பொதியல்லநம் வயிறு. வயிறு முட்ட சாப்பிடுவதுநல்லதல்ல. அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர். மீதி கால் வயிறுகாற்றோட்டத்திற்கு. இப்படி இருந்தால்மட்டுமே சிறப்பு.
மூன்று வேளைகண்டிப்பாக சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் பலர். வயிறு செரிமானமாகாமல் இருப்பின் அடுத்த வேளைஉணவை தவிர்த்து விடலாம். அதுவும் இரவுஉணவு உண்பதில் எச்சரிக்கை வேண்டும். 40வயதுக்கு மேற்பட்டவர்கள் இரவு உணவில் மாமிசத்தைத் தவிர்ப்பது நல்லது.
உலக மக்கள்இருவகை எண்ணம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
ஒன்று உயிர்வாழ்வதற்காக உண்பவர்கள். இரண்டாம் வகையினர் உண்பதற்காகவே உயிர் வாழ்பவர்கள். இந்த இரண்டாம் வகையினர் சாப்பாட்டுப்பிரியர்கள். இவர்கள் எப்போதும் எதாவதுஒன்றை சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.
தினமும்விருந்தும், கேளிக்கையுமாக உள்ளவர்கள் தங்கள் வாழ்வைஅவர்களே குறுக்கிக் கொள்கிறார்கள்.
உணவு உண்பதில்ஒரு வரைமுறை வேண்டும். ஒரு கட்டுப்பாடுவேண்டும். கால இடைவெளி வேண்டும்.
“ஒருவேளை உண்பான் யோகி
இருவேளை உண்பான்போகி
முப்போதும்உண்பான் ரோகி
எப்போதும்உண்பான் துரோகி”
இப்பாட்டிலிருந்துநாம் அறிவது என்ன-
எப்போதும்சாப்பிட்டுக்கொண்டே ஒருவன் இருப்பானேயானால் அவன் தனக்குத்தானே துரோகம்செய்துகொள்கிறான். எப்போதும் எதையாவதுஉண்டு கொண்டே இருந்தால் வயிறு ஒரு அரவை இயந்திரமாகிப் போகிறது. அதன்பின் அதற்கு ஓய்வில்லாமல் போகிறது. இது வயிற்றில் சுரக்க வேண்டிய சுரப்பி நீர்களை அதிகமாகவோ, குறைவாகவோ நேரம் கெட்ட நேரத்தில் சுரக்க வைக்கிறது.
இதனால் நமக்குதேவையில்லாத அஜீரணக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இது பல நோய்கள் உருவாக அடித்தளமாகிறது. அதனால் எவன் ஒருவன் தான் உண்ட உணவு செரிமானமாகிவிட்டது என்பதை உணர்ந்துசாப்பிடுகிறானோ அவனை எந்த நோயும் அணுகாது. மருந்துகளும் அவன் உடலுக்குத் தேவையில்லை. இதனை நம் திருவள்ளுவர் காலத்திலேயே எடுத்துத்துரைத்திருந்தாலும் நாம்இதுவரை உணரவில்லை. இனியாவது இதனைபின்பற்றுவோமாக..
நன்றி: ஹெல்த்சாய்ஸ் (01-09-2010)
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றிஉணின்.” - (குறள் 942 - அதிகாரம் - 95)
உலகப் பொதுமறையானதிருக்குறள் எக்காலங்களுக்கும் எந்நிலைக்கும் பயன் படும் ஒரு அற்புத நூலாகும்.
மனிதவாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தில்அய்யன் திருவள்ளுவர் மருத்துவம் பற்றி 10 பாடல்களை எழுதியுள்ளார். இது ஒரு மருத்துவப் பெட்டகம் நிறைந்தஅதிகாரமாகும்.
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றிஉணின்.”
தான் முன்பு உண்டஉணவு செரித்துவிட்டது என்பதை அறிந்து அடுத்தவேளை உண்பானேயானால் அவனுக்கு மருந்து என்ற ஒன்று தேவையில்லை என்பதேவள்ளுவர் நமக்கு அருளிய இந்த திருக்குறளின் பொருள்.
“பசித்துப் புசி” என்பது சான்றோர்வாக்கு
பசித்த பின்பேஉணவருந்த வேண்டும். பசியாமல் உண்பதுஅஜீரணத்துக்கு வழிவகுக்கும். அஜீரணத்தால்உடல் இயக்கம் தடைபடும். இது பல நோய்கள் உருவாக காரணமாகிறது.
பஞ்சுப் பொதியல்லநம் வயிறு. வயிறு முட்ட சாப்பிடுவதுநல்லதல்ல. அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர். மீதி கால் வயிறுகாற்றோட்டத்திற்கு. இப்படி இருந்தால்மட்டுமே சிறப்பு.
மூன்று வேளைகண்டிப்பாக சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் பலர். வயிறு செரிமானமாகாமல் இருப்பின் அடுத்த வேளைஉணவை தவிர்த்து விடலாம். அதுவும் இரவுஉணவு உண்பதில் எச்சரிக்கை வேண்டும். 40வயதுக்கு மேற்பட்டவர்கள் இரவு உணவில் மாமிசத்தைத் தவிர்ப்பது நல்லது.
உலக மக்கள்இருவகை எண்ணம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
ஒன்று உயிர்வாழ்வதற்காக உண்பவர்கள். இரண்டாம் வகையினர் உண்பதற்காகவே உயிர் வாழ்பவர்கள். இந்த இரண்டாம் வகையினர் சாப்பாட்டுப்பிரியர்கள். இவர்கள் எப்போதும் எதாவதுஒன்றை சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.
தினமும்விருந்தும், கேளிக்கையுமாக உள்ளவர்கள் தங்கள் வாழ்வைஅவர்களே குறுக்கிக் கொள்கிறார்கள்.
உணவு உண்பதில்ஒரு வரைமுறை வேண்டும். ஒரு கட்டுப்பாடுவேண்டும். கால இடைவெளி வேண்டும்.
“ஒருவேளை உண்பான் யோகி
இருவேளை உண்பான்போகி
முப்போதும்உண்பான் ரோகி
எப்போதும்உண்பான் துரோகி”
இப்பாட்டிலிருந்துநாம் அறிவது என்ன-
எப்போதும்சாப்பிட்டுக்கொண்டே ஒருவன் இருப்பானேயானால் அவன் தனக்குத்தானே துரோகம்செய்துகொள்கிறான். எப்போதும் எதையாவதுஉண்டு கொண்டே இருந்தால் வயிறு ஒரு அரவை இயந்திரமாகிப் போகிறது. அதன்பின் அதற்கு ஓய்வில்லாமல் போகிறது. இது வயிற்றில் சுரக்க வேண்டிய சுரப்பி நீர்களை அதிகமாகவோ, குறைவாகவோ நேரம் கெட்ட நேரத்தில் சுரக்க வைக்கிறது.
இதனால் நமக்குதேவையில்லாத அஜீரணக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இது பல நோய்கள் உருவாக அடித்தளமாகிறது. அதனால் எவன் ஒருவன் தான் உண்ட உணவு செரிமானமாகிவிட்டது என்பதை உணர்ந்துசாப்பிடுகிறானோ அவனை எந்த நோயும் அணுகாது. மருந்துகளும் அவன் உடலுக்குத் தேவையில்லை. இதனை நம் திருவள்ளுவர் காலத்திலேயே எடுத்துத்துரைத்திருந்தாலும் நாம்இதுவரை உணரவில்லை. இனியாவது இதனைபின்பற்றுவோமாக..
நன்றி: ஹெல்த்சாய்ஸ் (01-09-2010)
தோழன்- உதய நிலா
- Posts : 421
Points : 899
Reputation : 4
Join date : 27/10/2010
Similar topics
» இயற்கை வாழ்க்கை முறை சிறந்தது ஏன்?
» இயற்கை குளிர் சாதனப்பெட்டி
» சில இயற்கை உணவு குறிப்புகள்
» இயற்கை உணவு & சுருக்கமாக
» ஆண்மை அதிகரிக்க இயற்கை உணவுகள்
» இயற்கை குளிர் சாதனப்பெட்டி
» சில இயற்கை உணவு குறிப்புகள்
» இயற்கை உணவு & சுருக்கமாக
» ஆண்மை அதிகரிக்க இயற்கை உணவுகள்
ஆயுர்வேத மருத்துவம் :: இயற்கை மருத்துவம்- NATUTAL MEDICINE-NATUROPATHY :: இயற்கை மருத்துவம் NATUROPATHY
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|