ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    மருதாணி -மதயந்திகம்

    Go down

    மருதாணி -மதயந்திகம் Empty மருதாணி -மதயந்திகம்

    Post by Admin Tue 12 Oct 2010, 10:01 pm


    • சமக்ருததில் மருதான்றியை மதயந்திக என்று சொல்வோம் ..
    • செய்கையில் -கப பித்தத்தை குறைக்கும் ,அரிப்பை நிறுத்தும் .
    • சுஸ்ருதர் -இதனை மோதயந்தி என்று தனது சம்ஹிதையில் -சிகிட்சா ஸ்தானத்தில் இருபத்தைந்தாவது அத்தியாயத்தில் கூறுகிறார்.
    • தீர்க்கும் நோய்களில் -மஞ்சள் காமாலை ,மூத்திர க்ருச்ரம் என்னும் நீர் கடுப்பு ,அபஸ்மாரம் என்னும் வலிப்பு ,கண்டு என்னும் அரிப்பு நோய்,ரக்த அதிசாரம் போன்ற நோய்களை சரி செய்யும் ..


    சித்த மருத்துவத்தில் -

    • செய்கை -துவர்ப்பி,விரண சுத்தி ,நாற்றமக்ற்றி .
    • பண்பு -கீல் வாயு ,குடைச்சல் ,தலை நோய்,கை கால் வலி,எரிச்சலில் -வெளிபூச்சு பூச சரியாகும்
    • நகப்புண்,சுளுக்கு,புண் இவைகளுக்கு இலையை வைத்து கட்டி குணமாக்கலாம்.
    • இலையை தண்ணீரில் ஊறவைத்து தொடர்ந்து குடிக்க -மேக சொறி புண் படைகள் நீங்கும்
    • இலை சாறை பாலுடன் சாப்பிட கை கால் வலி நீங்கும்
    • இலை சாறை பால் -சர்க்கரையுடன் கொடுக்க விந்து பெருகும்




    • பூ -இந்த பூவை தலையனையாக்கி படுக்க நல்ல நித்திரை வரும் ,உடல் வெப்பம் மாறும்
    • விதை-நாற்றமகற்றும் .
    • வித்து சாற்றை தாளகதுடன் இழைத்து பூச வெண்குட்டம் -நிறம் மாறும் .
    • வேர்பட்டையின் செய்கை -துவர்ப்பி ,தாது வெப்பகற்றி,உடலை தேற்றும் ..



    சோணித தொட்டே மெலாஞ் சொல்லாம லேகிவிடும்
    பேணுவர்க்கி ரக்தமோடு பித்தம்போம் -காணா
    ஒருதோன்ற லென்னுமத னோதுமெ ழின் மாதே
    மருதோன்றி வெறால் மறைந்து .(அகத்தியர் குண பாடம் )


    மருதோன்றி -முடியை கறுப்பாக்கும் .




    [You must be registered and logged in to see this image.]





























    குணமாகும் நோய்கள்
    -தலை நோய்க்கு நல்லது ,முடிக்கும் நல்லது

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum