என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
முல்லை-ஜாதி
ஆயுர்வேத மருத்துவம் :: மூலிகைகள்,மருத்துவ மூலிகைகள் ,ஆயர்வேத மூலிகைகள்-HERBALS :: ஆயுர்வேத மூலிகைகள் -AYURVEDIC HERBALS
Page 1 of 1
முல்லை-ஜாதி
ஜாதி -மல்லி ..
சித்த மருத்துவத்தில்
செய்கை -துவர்ப்பி,புழுகொல்லி,வீக்கமுறுக்கி,மூத்திரவர்தனி ,ருது உண்டாக்கி ..
குணம் -உடல் வெப்பம் நீங்கும் ,கண்படலம் நீங்கும் ,மனகலக்கதை போக்கும் ,கலவி இன்பத்தை பெருக்கும்
போகமிக உண்டாகும் பொங்குக பங் கட்பிரமை
ஆகஅவனால் சூனியமும் அண்டுமோ -பாகனை யாய்
மன்னு திருவசியம் வாய்க்குஞ்சூ டேன்றேவரும்
பன்னுமல்லி கைப்பூவர் பார் (அகத்தியர் குணபாடம்)
பூவினால் உடல் உறவில் மேன்மை உண்டாகும்
குணமாகும் நோய்கள் -கிருமி,ஆண்மை குறைவு ,மூலநோய்க்கும் நல்லது
- ஆசார்யர் சரகர் இதனை -தோல் நோய்கள் நீக்கும் வர்க்கத்தில் (குஷ்டக்ன கனத்தில்) சேர்த்துள்ளார் ..
- செய்கைகளில் -மூன்று தோஷங்களையும் சமப்படுத்தும் ,புண்களை ஆற்றும் ,புண்களை சுத்தம் செய்யும்
- நோய்களில் -புண் ,கண் நோய்களை குணமாக்கும் ,தலை சார்ந்த நோய்களை போக்கும் ,காதில் சீழ் வடிதலை நீக்கும் ,வாய்ப்புண்ணை சரிசெய்யும் -
- காதில் நீர் -சீழ் வடிதலை நிறுத்த -இந்த மூலிகையின் இலையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணையை காதில் விட சரியாகும் -காதில் ஓட்டை இல்ல்லாமளிருந்தால் நல்லது (சக்ர தத்த )
- வாய்புண்ணை சரிசெய்ய -இந்த மூலிகையின் இலையை அரைத்து தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளிக்க மாறும் .
- கடைகளில் கிடைக்கும் மருந்துகளில் -ஜாத்யாதி தைலம் (புண் ஆற்றும் -கால் வெடிப்பு சரியாகும் ),ஜாத்யாதி கிருதம்
- அதிகமான தாய்பாலை குறைக்க -மல்லியை அரைத்து மார்பில் பூச குணமுண்டாகும்.தாய்பாலை வற்ற செய்யும்
சித்த மருத்துவத்தில்
செய்கை -துவர்ப்பி,புழுகொல்லி,வீக்கமுறுக்கி,மூத்திரவர்தனி ,ருது உண்டாக்கி ..
குணம் -உடல் வெப்பம் நீங்கும் ,கண்படலம் நீங்கும் ,மனகலக்கதை போக்கும் ,கலவி இன்பத்தை பெருக்கும்
போகமிக உண்டாகும் பொங்குக பங் கட்பிரமை
ஆகஅவனால் சூனியமும் அண்டுமோ -பாகனை யாய்
மன்னு திருவசியம் வாய்க்குஞ்சூ டேன்றேவரும்
பன்னுமல்லி கைப்பூவர் பார் (அகத்தியர் குணபாடம்)
பூவினால் உடல் உறவில் மேன்மை உண்டாகும்
[You must be registered and logged in to see this image.]
குணமாகும் நோய்கள் -கிருமி,ஆண்மை குறைவு ,மூலநோய்க்கும் நல்லது
Similar topics
» முல்லை, -ஆயுர்வேத மூலிகைகள்
» விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும் மூலிகை-part 4-ஜாதிக்காய் ,ஜாதி பத்ரி (படங்களுடன்)
» விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும் மூலிகை-part 4-ஜாதிக்காய் ,ஜாதி பத்ரி (படங்களுடன்)
ஆயுர்வேத மருத்துவம் :: மூலிகைகள்,மருத்துவ மூலிகைகள் ,ஆயர்வேத மூலிகைகள்-HERBALS :: ஆயுர்வேத மூலிகைகள் -AYURVEDIC HERBALS
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|