ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை.

    Go down

    பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை. Empty பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை.

    Post by தோழன் Sun 28 Nov 2010, 9:23 pm

    பஞ்சகவ்யாதயாரிக்கும் முறை.

    தமிழ்நாட்டிலுள்ளபாரம்பரிய தொழில் நுட்பத்தில் அனுபவம் வாய்ந்த, இயற்கை வழிச்சாகுபடியாளர்களின் சீரிய செயல் முறைகளின் அடிப்படையில், கீழ் காணும் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி முறைகளைக் கொண்டு பஞ்சகவ்யா தயாரிக்கப்படுகிறது.

    20 லிட்டர் பஞ்சகவ்யா தயாரிக்க தேவையானபொருட்கள்.

    பசுஞ்சாணம்------------------------- 5.0 கிலோ

    பசுவின் கோமையம்------------------ 5.0 லி

    பசும்பால்---------------------------- 2.0 லி

    தயிர்-------------------------------- 2.0 லி

    நெய்-------------------------------- 1.0 லி

    கரும்புச்சாறு------------------------- 3.0 லி

    தென்னை இளநீர்--------------------- 3.0 லி

    வாழைப்பழம்------------------------ 2.0 கிலோ


    பசுஞ்சாணிஐந்துகிலோவுடன் பசு மாட்டு நெய் ஒரு லிட்டரைக் கலந்து, பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் நான்கு நாட்கள்வைத்து தினம் காலை மாலை இரு முறை இதைப் பிசைந்துவிட வேண்டும். ஐந்தாவது நாள் மற்ற பொருட்களுடன்இவைகளை ஒரு வாயகன்ற மண் பானை அல்லதுசிமெண்டுத் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டி யில் போட்டு நன்கு கரைத்து கலக்கி, கம்பி வலையால் அல்லது நைலானாலானகொசுவலையை கொண்டு மூடி நிழலில்வைக்கவும். ஒரு நாளைக்கு இருமுறை வீதம் காலையிலும்மாலையிலும் 20 நிமிடங்கள் கிளறிவிட வேண்டும். இது பிராணவாயுவை பயன் படுத்தி வாழும் நுண்ணுயிரிகளின் செயல் திறனை ஊக்குவிக்கின்றது.இந்த முறையில் முப்பதுநாட்களில் பஞ்சகவ்யா தயாராகிவிடும்.

    பஞ்சகவ்யாவின்இயல்வேதிப் பண்புகளை ஆராய்ததில் அதில் பயிருக்குத்தேவையானதழை, மணி, சாம்பல் சத்துக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் பயிர் வளர்ச்சிஊக்கிகளான இண்டோல் அசிடிக் அமிலம் மற்றும்ஜிப்ரலிக் அமிலம் ஆகியவையும் இருப்பது கண்டறியப்பட்டது.பஞ்சகவ்யாவில் கரும்புச்சாறு வெல்லம் ஆகியவைஒரு பாகமாக சேர்ப்பதால் அதுஅமிலதன்மையுடன் உள்ளது. எனவே நொதிக்கும் நுண்ணுயிர்களானஈஸ்ட் மற்றும் லாக்டோபேசில்லஸ் ஆகியவையும்பஞ்சகவயாவில் அதிகம் காணப்படு கின்றன.லாக்டோபேசில்லஸானது அங்கக அமிலங் கள், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் பிற நோய் எதிர்ப்புப்பொருடகளையும் உற்பத்தி செய்கிறது.

    இப்பொருட்கள்நோய்க் கிருமிகளை எதிருக்கும் திறன் பெற்றதோடு உயிர்வளர்ச்சி ஊக்கிகளாகவும் செயல் படுகிறது. இதோடுஐசோபிரின் கூட்டுப் பொருட்களும் பஞ்சகவ்யாவில்உள்ளன.

    ஒரு லிட்டர்பஞ்சகவ்யாவை உற்பத்தி செய்ய ஆகும் செலவு சுமார் 35 முதல் 40 ரூபாய் ஆகும். மேலும் விவசாயிகள் தங்களிடமுள்ள கால் நடைகளிலிருந்து கிடைக்கும்பொருட்களிலிருந்து மிகப் பெரிய அளவில் பஞ்சகவ்யாவைதயாரித்து பயன் பெற முடியும். பயிர்களுக்கும், மரங்களுக்கும் பஞ்சகவ்யா தெளிக்கும் முறையானது வேறுபடுகிறது. பொதுவாக ஒரு ஏக்க ருக்கு பயிர்களுக்கு 3.5 லிடர்ரும், மரங்களுக்கு 4.7 லிட்டரும் ஒருதடவை தெளிப்பதற்கு தேவைப்படும் பஞ்ணகவ்யாவை 3 சதவீதக் கரைசலாக (1 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி பச்ணகவ்யா)கலந்து 15-30 நாட்கள் இடைவெளியில் பயிர்களுக்குத்தெளிக்கலாம்.




    பஞ்சகவ்யாவானதுஏராளமான நுண்ணூட்ட சத்துக் களையும்வளர்ச்சியூக்கிகளையும், நுண்ணுயிர்களையும் மற்றும் அங்கக னிமங்களையும்கொண்டுள்ளது.இதுவே தாவரங்களின் அதிகப்படியான வளர்ச்சியையும் மகசுலையும் கொடுப்பது மட்டுமல்லாமல்பயர்களையும், மரங்களையும், பூச்சி மற்றும்நோய்களிடமிருந்து பாது காத்துஇயற்கைக்கு தீங்கு விளைவிக்காத, பூச்சி மற்றும் நோய் கொல்லியாகவும், வளர்ச்சியூக்கியாகவும் பெரும் பங்குவகிக்கிறது.


    thanks -crop-kuppu.blogspot.com

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை. Empty Re: பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை.

    Post by தோழன் Sun 28 Nov 2010, 9:29 pm

    தமிழில்:[You must be registered and logged in to see this image.]பஞ்சகவ்யவின் பார்முலாவும் தயாரிக்கும் வழியும்.[You must be registered and logged in to see this image.]முதலில் 5 கிலோ பிரெஷ் பசுமாடு சாணம் எடுத்து கொள்ளவும்[You must be registered and logged in to see this image.]அதில், 3 லிட்டர் பசு மூத்திரம் சேர்க்கவும்[You must be registered and logged in to see this image.]அதில், 2 லிட்டர் பசும்பால் சேர்க்கவும்[You must be registered and logged in to see this image.]அரை கிலோ பசும் நெய் சேர்க்கவும்[You must be registered and logged in to see this image.]இந்த கூட்டில், மூன்று தேங்காய் இளநீர் சேர்க்கவும்[You must be registered and logged in to see this image.]ஒரு டசன் நல்ல பழுத்த, அல்லது அழுகிய வாழை பழம் சேர்க்கவும்[You must be registered and logged in to see this image.]இரண்டு லிட்டர் புளித்த தயிரை சேர்க்கவும்[You must be registered and logged in to see this image.]சிறிது சுண்ணாம்பை (slacked lime) சேர்க்கவும்[You must be registered and logged in to see this image.]கையளவு உயிர் மண்ணை (living soil) சேர்க்கவும்[You must be registered and logged in to see this image.]கையளவு வெல்லம் சேர்க்கவும்[You must be registered and logged in to see this image.]இந்த திரவத்தை, வேப்பம்குச்சி ஒன்றால் நன்றாக கலக்கவும். தினமும் திறந்து, சில நேரம் கலக்கவும். 20 நாட்களுக்கு பின் பஞ்சகாவ்யா ரெடி. அதன் பின் பஞ்சகவ்யவை உபயோகம் செய்யலாம். 30-50 லிட்டர் நீரில் ஒரு லிட்டர் சேர்க்கலாம்

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum