ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    சர்க்கரை நோயாளிகளின் பாத எரிச்சலை குணபடுத்தும் -அயஸ்கிருதி

    Go down

    சர்க்கரை நோயாளிகளின் பாத எரிச்சலை குணபடுத்தும் -அயஸ்கிருதி Empty சர்க்கரை நோயாளிகளின் பாத எரிச்சலை குணபடுத்தும் -அயஸ்கிருதி

    Post by Admin Mon 20 Dec 2010, 11:36 pm


    சர்க்கரை நோயாளிகளின் பாத எரிச்சலை குணபடுத்தும் -அயஸ்கிருதி






    சர்க்கரை நோயாளிகளின் பாத எரிச்சலை குணபடுத்தும் -அயஸ்கிருதி
    (ref-அஷ்டாங்க ஹ்ருதயம் சிகித்ஸா ஸ்தான)
    [You must be registered and logged in to see this image.]




    தேவையான மருந்துகளும் செய்முறையும்:-


    1. வேங்கை அஸன 1.000 கி.கிராம்
    2. கொடுகாரை (நரிவேங்கை)- தினிஸ 1.000 “
    3. பூர்ஜப்பட்டை பூர்ஜத்வக் 1.000 “
    4. மருதம்பட்டை அர்ஜூனத்வக் 1.000 “
    5. ஆவில்தோல் கரஞ்ஜ 1.000 “
    6. கருங்காலி கதிர 1.000 “
    7. வெண் கருங்காலி ஸ்வேதகதிர 1.000 “
    8. வாகை சிரீஷ 1.000 “
    9. இருபூள்கட்டை (தோதகத்தி) சிம்ஸூப 1.000 “
    10. சிறுகுறிஞ்சான் மேஷ ஸ்ருங்கி 1.000 “
    11. சந்தனம் சந்தன 1.000 “
    12. செஞ்சந்தனம் ரக்தசந்தன 1.000 “
    13. மரமஞ்சள் தாரு ஹரித்ரா 1.000 “
    14. பனைவேர் தாளமூல 1.000 “
    15. புரசு பலாஸ 1.000 “
    16. காரகில் அகரு 1.000 “
    17. தேக்கு ஸாகதாரு 1.000 “
    18. குங்கிலியமரம் ஸால 1.000 “
    19. கொட்டைப்பாக்கு ச்ரமுக 1.000 “
    20. வெள்ளை நாகமரம் தவ 1.000 “
    21. வெட்பாலைப்பட்டை குடஜத்வக் 1.000 “
    22. குந்துருக்கமரம் சாககர்ண 1.000 “
    23. பெருவாகை மரம் ஸ்யோனாக 1.000 “
    24. தண்ணீர் ஜல 102.400 “




    இவைகளை நன்கு கொதிக்க வைத்து 25.600 ஆகக் குறுக்கி வடிகட்டி வெல்லம் 10.000 கிலோ கிராம், தேன் 1.630 கிலோ கிராம் சேர்த்து அத்துடன்




    1. வெட்பாலை அரிசி இந்தரயவ 50 கிராம்
    2. பெருங்குரும்பை மூர்வா 50 “
    3. கண்டுபாரங்கி பார்ங்கீ 50 “
    4. கடுகரோஹிணீ கடுகீ 50 “
    5. மிளகு மரீச்ச 50 “
    6. அதிவிடயம் அதிவிஷா 50 “
    7. கள்ளி ஸ்னுஹி 50 “
    8. ஏலக்காய் ஏலா 50 “
    9. பாடக்கிழங்கு பாட்டா 50 “
    10. ஜீரகம் ஜீரக 50 “
    11. பெருவாகை ஸ்யோனாக 50 “
    12. மருக்காரை மதனபல 50 “
    13. ஓமம் அஜமோதா 50 “
    14. வெள்ளைக்கடுகு ஸ்வேதஸர்ஸப 50 “
    15. வசம்பு வாச்சா 50 “
    16. கருஞ்சீரகம் க்ருஷ்ண ஜீரக 50 “
    17. பெருங்காயம் ஹிங்கு 50 “
    18. வாயுவிடங்கம் விடங்க 50 “
    19. தைவேளை பஸுகந்தா 50 “
    20. திப்பிலி பிப்பலீ 50 “
    21. மோடி பிப்பலீ மூல 50 “
    22. செவ்வியம் சவ்ய 50 “
    23. கொடிவேலிவேர் சித்ரக 50 “
    24. சுக்கு சுந்தீ 50 “
    25. இரும்புத்தகடு திகினலோஹபத்ர 800 “




    இவைகளை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு இரும்புத் தகட்டை கருங்காலித்தணலில் பழுக்கக் காய்ச்சி க்ஷெ கலவையில், தகடு கரையும் வரையில் நனைத்துக் காட்டாத்திப்பூ ஒரு கிலோ கிராம் சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.



    அளவும் அனுபானமும்:


    10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.




    தீரும் நோய்கள்:


    இரத்த சோகை எனும் வெளுப்பு நோய் (பாண்டு),
    பிரமேசம் (ப்ரமேஹ),
    குட்டம் (குஷ்ட),
    வெண்குட்டம் (ஸ்வித்ர),
    மூலம் (அர்ஷ),
    செரியாமைக் கோளாறுகள் (அஜீர்ண),
    நாட்பட்ட சீதபேதி (ரத்தாதிகார),
    அதிக உடற்பருமன் (மேதோவ்ருத்தி),
    குடற்பூச்சிகள் (க்ருமி கோஷ்ட).
    [You must be registered and logged in to see this image.]




    குறிப்பு: இரும்புத் தகட்டிற்குப் பதிலாக சுத்தி செய்த இரும்பு அரப் பொடியை அக்கலவையைச் சிறிது விட்டு நன்கு அரைத்துக் கலக்கியும், கருங்காலியின் குணம் மேலோங்க கஷாயச் சரக்குகளுடன் கருங்காலியையே 2.500
    கிலோ அதிகமாகச் சேர்த்துக் கஷாயமாக்கி உபயோகித்துத் தயாரிப்பதும்
    சம்பிரதாயம். நன்கு ஸந்தானம் ஆவதற்காக காட்டாத்திப்பூ சேர்க்கப்படுகிறது.



    குறிப்பு -சர்க்கரை ,தேன் மருந்தில்
    சேருவதால் -பாத எரிச்சலை கட்டுபடுத்த நினைக்கும் சர்க்கரை நோயாளிகள்
    நிச்சயம் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருந்து இந்த மருந்தை சாப்பிட
    வேண்டும் -இந்த மருந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகாது என்பது
    உறுதி ..

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum