ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    தாய்ப்பால் சுரக்க உதவும் -சௌபாக்ய சுண்டி லேஹியம்

    Go down

    தாய்ப்பால் சுரக்க உதவும் -சௌபாக்ய சுண்டி லேஹியம்  Empty தாய்ப்பால் சுரக்க உதவும் -சௌபாக்ய சுண்டி லேஹியம்

    Post by Admin Wed 21 Sep 2011, 2:42 pm







    தாய்ப்பால் சுரக்க உதவும் -சௌபாக்ய சுண்டி லேஹியம்




    தாய்ப்பால் சுரக்க உதவும் -ஸௌபாக்ய சுண்டி
    (ref-ரஸரத்ன ஸமுச்சயம் உத்தர கண்டம்)


    தேவையான மருந்துகளும் செய்முறையும்:


    வெல்லம் குட 2.250 கிலோ கிராம்
    தண்ணீர் ஜல போதுமான அளவு


    இவற்றைக் சூடு செய்து வெல்லம் கரைந்தவுடன் வடிகட்டி, அதில் தனித்தனியே நன்கு பொடித்துச் சலித்த
    [You must be registered and logged in to see this image.]


    சுக்கு சுந்தீ 160 கிராம்
    சதகுப்பை ஸதபுஷ்ப 100 “


    இவைகளை கரைத்துக் கொதிக்கவைத்துப் பாகு பதத்தில் நெய் (க்ருத) 240 கிராம் சேர்த்துக் கலக்கி அத்துடன்


    1. கொத்தமல்லி விதை தான்யக 60 கிராம்
    2. வாயுவிடங்கம் விடாங்க 20 “
    3. சிறுநாகப்பூ நாககேஸர 20 “
    4. கருஞ்சீரகம் க்ருஷ்ண ஜீரக 20 “
    5. மிளகு மரீச்ச 20 “
    6. சீரகம் ஜீரக 20 “
    7. ஏலக்காய் ஏலா 20 “
    8. திப்பிலி பிப்பலீ 20 “
    9. இலவங்கப்பட்டை லவங்கத்வக் 20 “
    10. கோரைக்கிழங்கு முஸ்தா 20 “


    இவைகளைப் பொடித்துச் சலித்த சூரணத்தையும் சேர்த்து நன்கு கலந்து பத்திரப்படுத்தவும்.


    அளவும் அனுபானமும்:


    2 முதல் 10 கிராம் வரை பாலுடன் இரு வேளைகள். (ஆட்டுப்பாலுடன் கொள்வது சிறப்பானது).


    தீரும் நோய்கள்:
    [You must be registered and logged in to see this image.]


    சீரணக் கோளாறுகள் (அக்னி மாந்த்ய), பலவீனம் (பலக்ஷய), இளைப்பு (கார்ஸ்ய), பிரஸவித்தப்பின்னேற்படும் கோளாறுகள் (ஸூதிகாரோக), வீட்டுவிலக்குக் கோளாறுகள் (ருதுதோஷ (அ) ஆர்த்தவ தோஷ), தாய்பால் இன்மை, யோனி நோய்கள், ஆண்மைகுன்றுதல். இது கருப்பைக்கு வலுவூட்டவல்லது.


    தெரிந்து கொள்ளவேண்டியவை -


    1. பிரசவத்திற்கு பின் ஆறுமாத காலம் வரை சாப்பிட -பிரசவத்திற்கு
      பின் வரும் உடல் எடை கூடல் ,பலஹீனம் ,தாய்பால் குறைவு ,எலும்பு தெம்பு
      இன்மை ,இடுப்பு வலி ஆகியவற்றை போக்கும் ..
    2. இந்த மருந்தின் அருமை தெரிந்து -மத்திய அரசு எல்லா அரசு ஆரம்ப சுகாதார
      நிலையம் முதல் பெரிய அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர் அனைவர்க்கும்
      கொடுத்து எல்லா தாய்மார்களுக்கும் இலவசமாக கொடுக்க செய்துள்ளது ..
    3. நல்ல பசி உண்டாக்கி

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum