என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
"குடிப் பழக்கம்" ஒரு நோயா அல்லது மனபலவீனமா?
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: குடிப்பழக்கம் புகை பழக்கம் மாற ஆயுர்வேத சிகிச்சைகள்-AYURVEDIC DE ADDICTION
Page 1 of 1
"குடிப் பழக்கம்" ஒரு நோயா அல்லது மனபலவீனமா?
மனிதன் இந்தமண்ணில் தோன்றிய காலத்தி லிருந்தே மது அருந்தும் பழக்கமும் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஈரான்நாட்டின் மேற்கிலுள்ள கோடின் தேபே என்றசுமேரிய ஊரில் 6000 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு வாழ்ந்த மக்கள் ஒயினும், பீரும்அருந்தியிருக் கிறார்கள் என்பது, அங்கிருந்து அகழ்வாராய்ச்சி செய்து எடுக்கப்பட்ட மட்பாண்டங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
மெசபடோமியாநாட்டு மக்கள் தானியங்களைப் புளிக்கவைத்து வற்றிலிருந்து மது தயாரித்து அருந்தியுள்ளனர். பல நூற்றாண்டுகளாக, மதுவை மக்கள் இறைவழிபாட்டிலும், மருந்தாகவும் பயன் படுத்தி வந்தாலும், பொழுது போக்கிற்காகவும்பயன்படுத்தினர் என்று வரலாறு கூறுகிறது.
முதன் முதலில்மனிதனால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் "ஹமுராபி" என்னும் சட்டத்தொகுப்பில் உள்ள மதுவைப் பற்றிய குறிப்பு களில், அதை எவ்வாறு அருந்தவேண்டும், எப்படி விற்பனைசெய்யவேண்டும் என்பதற்கான வரை முறைகள் இருந்திருக்கின்றன.கி.பி. 2000 ஆண்டுகளுக்கு முன்பு, பாபிலோனிய மக்களிடம் இருந்த மதுப் பழக்கத்தால், சமுதாயத்தில் நிலவிய பிரச்சினைகளுக்கும் இந்நூல் ஆதாரமாகஇருக்கிறது.
மாவீரன்அலெக்ஸாண்டர், கி.மு.330 ஆம் ஆண்டுபெர்சபோலிஸ் நகரில் இருந்த அரச மாளிகைதீக்கிரையான போது அவன் மதுபோதையில் இருந்ததாக புளுத்தார்க் என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அவன்மதுநோய்க்கு அடிமை யாகித்தான்இறந்ததாக சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பலநூற்றாண்டுகளாக நமது இந்திய நாட்டில் இருந்துவரும் மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட தீய விளைவுகளை இதிகாசங்களும், யோகிகளும் கண்டித்து வந்ததாக வரலாறு கூறுகிறது.
மது அருந்தும்பழக்கமுள்ளவர்களைப் பற்றி எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், முதியோர்களைவிடஇளைஞர்களும், பெண்களைவிட ஆண்களும், தொழிலாளிகளைவிட அலுவலகத்தில் பணி யாற்றுவோரும்தான் அதிகம் எனத்தெரிகிறது.
அமெரிக்கமக்களில் 33 சதவீதமும், இத்தாலியில் 36 சதவீதமும், பிரான்ஸில் 38 சதவீதமும் மதுப் பழக்கம் உள்ளவர்களாகஇருக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு.
மூன்றாண்டுகளுக்குமுன்பு, இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வின்படி, குறிப்பிட்ட சிலசமுதாயங்களில் ஆண்களில் 50 சதவீதமும், பெண்களில் 20சதவீதமும் மது அருந்துவதாக தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில்குடிப்பழக்கம் உள்ள 400 பேர் களிடம் "நீங்கள் எதற்காகக் குடிக்கிறீர்கள்?" என்று கேட்டபோது அவர்களிடமிருந்து தெரியவந்தது:
# 32.75 % பேர் - போதைக்காக
# 24.00 % பேர் - தொழில்களைப்பைப் போக்கிக்கொள்ள.
# 22.25 % பேர் - கவலைகளைமறக்க.
# 05.00 % பேர் - இரவில்நன்றாகத் தூங்க.
# 04.50 % பேர் - உடல்உபாதைகளை மறக்க.
# 03.75 % பேர் - உடல்சூட்டைத் தணித்துக்கொள்ள.
# 03.75 % பேர் - காதல்தோல்வியை மறக்க.
# 02.75 % பேர் -பிள்ளைகளால் ஏற்படும் கவலைகளை மறக்க.
# 01.25 % பேர் - மனைவிதரும் தொல்லையை மறக்க.
# 01.00 % பேர் - உடல்உறவுகொள்ள.
மது அருந்தும்அத்தனை பேருமே குடி நோயாளிகள் அல்ல என்பது அமெரிக்காவில் எடுக் கப்பட்ட ஓர் ஆய்வு மூலம் தெரியவந்தது.அங்கே 10 கோடி பேர் மதுவருந்தினாலும், ஒரு கோடி பேர் மட்டுமே மது சம்பந்தமானநோய்களினால் பாதிக் கப்பட்டுள்ளனர்.அதுபோலவே, பிரான்ஸ் நாட்டில் மது அருந்தும் கோடிக்கணக் கானவர்களில் 15 சதவீதம் மட்டுமே மதுசம்பந்தமான நோய் களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குடிப்பழக்கத்துக்குஅடிமையாவது ஒரு நோயா அல்லது மனபலவீனமா? தொடக்கத்தில் இது "மனபலவீனம்" என்றுகருதப் பட்டு வந்தது. 1956ல் தான் 'தீவிரமதுப்பழக்கம் ஒரு நோய்' என்பதை ஏற்றுக் கொண்டது"அமெரிக்க மருத்துவசங்கம்".
ஜோக்:
"குடிப்பழக்கத்தைவிட்டுடச்சொன்னார் டாக்டர்னு சொன்னீரே......விட்டுட்டீரா?"
"ம்....ம்...ம்...விட்டுட்டேன்............அந்தடாக்டர்கிட்ட போறத!" (மற்றவை 'அடுத்த ரவுண்டில்')
- கிரிஜா மணாளன்
மெசபடோமியாநாட்டு மக்கள் தானியங்களைப் புளிக்கவைத்து வற்றிலிருந்து மது தயாரித்து அருந்தியுள்ளனர். பல நூற்றாண்டுகளாக, மதுவை மக்கள் இறைவழிபாட்டிலும், மருந்தாகவும் பயன் படுத்தி வந்தாலும், பொழுது போக்கிற்காகவும்பயன்படுத்தினர் என்று வரலாறு கூறுகிறது.
முதன் முதலில்மனிதனால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் "ஹமுராபி" என்னும் சட்டத்தொகுப்பில் உள்ள மதுவைப் பற்றிய குறிப்பு களில், அதை எவ்வாறு அருந்தவேண்டும், எப்படி விற்பனைசெய்யவேண்டும் என்பதற்கான வரை முறைகள் இருந்திருக்கின்றன.கி.பி. 2000 ஆண்டுகளுக்கு முன்பு, பாபிலோனிய மக்களிடம் இருந்த மதுப் பழக்கத்தால், சமுதாயத்தில் நிலவிய பிரச்சினைகளுக்கும் இந்நூல் ஆதாரமாகஇருக்கிறது.
மாவீரன்அலெக்ஸாண்டர், கி.மு.330 ஆம் ஆண்டுபெர்சபோலிஸ் நகரில் இருந்த அரச மாளிகைதீக்கிரையான போது அவன் மதுபோதையில் இருந்ததாக புளுத்தார்க் என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அவன்மதுநோய்க்கு அடிமை யாகித்தான்இறந்ததாக சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பலநூற்றாண்டுகளாக நமது இந்திய நாட்டில் இருந்துவரும் மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட தீய விளைவுகளை இதிகாசங்களும், யோகிகளும் கண்டித்து வந்ததாக வரலாறு கூறுகிறது.
மது அருந்தும்பழக்கமுள்ளவர்களைப் பற்றி எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், முதியோர்களைவிடஇளைஞர்களும், பெண்களைவிட ஆண்களும், தொழிலாளிகளைவிட அலுவலகத்தில் பணி யாற்றுவோரும்தான் அதிகம் எனத்தெரிகிறது.
அமெரிக்கமக்களில் 33 சதவீதமும், இத்தாலியில் 36 சதவீதமும், பிரான்ஸில் 38 சதவீதமும் மதுப் பழக்கம் உள்ளவர்களாகஇருக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு.
மூன்றாண்டுகளுக்குமுன்பு, இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வின்படி, குறிப்பிட்ட சிலசமுதாயங்களில் ஆண்களில் 50 சதவீதமும், பெண்களில் 20சதவீதமும் மது அருந்துவதாக தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில்குடிப்பழக்கம் உள்ள 400 பேர் களிடம் "நீங்கள் எதற்காகக் குடிக்கிறீர்கள்?" என்று கேட்டபோது அவர்களிடமிருந்து தெரியவந்தது:
# 32.75 % பேர் - போதைக்காக
# 24.00 % பேர் - தொழில்களைப்பைப் போக்கிக்கொள்ள.
# 22.25 % பேர் - கவலைகளைமறக்க.
# 05.00 % பேர் - இரவில்நன்றாகத் தூங்க.
# 04.50 % பேர் - உடல்உபாதைகளை மறக்க.
# 03.75 % பேர் - உடல்சூட்டைத் தணித்துக்கொள்ள.
# 03.75 % பேர் - காதல்தோல்வியை மறக்க.
# 02.75 % பேர் -பிள்ளைகளால் ஏற்படும் கவலைகளை மறக்க.
# 01.25 % பேர் - மனைவிதரும் தொல்லையை மறக்க.
# 01.00 % பேர் - உடல்உறவுகொள்ள.
மது அருந்தும்அத்தனை பேருமே குடி நோயாளிகள் அல்ல என்பது அமெரிக்காவில் எடுக் கப்பட்ட ஓர் ஆய்வு மூலம் தெரியவந்தது.அங்கே 10 கோடி பேர் மதுவருந்தினாலும், ஒரு கோடி பேர் மட்டுமே மது சம்பந்தமானநோய்களினால் பாதிக் கப்பட்டுள்ளனர்.அதுபோலவே, பிரான்ஸ் நாட்டில் மது அருந்தும் கோடிக்கணக் கானவர்களில் 15 சதவீதம் மட்டுமே மதுசம்பந்தமான நோய் களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குடிப்பழக்கத்துக்குஅடிமையாவது ஒரு நோயா அல்லது மனபலவீனமா? தொடக்கத்தில் இது "மனபலவீனம்" என்றுகருதப் பட்டு வந்தது. 1956ல் தான் 'தீவிரமதுப்பழக்கம் ஒரு நோய்' என்பதை ஏற்றுக் கொண்டது"அமெரிக்க மருத்துவசங்கம்".
ஜோக்:
"குடிப்பழக்கத்தைவிட்டுடச்சொன்னார் டாக்டர்னு சொன்னீரே......விட்டுட்டீரா?"
"ம்....ம்...ம்...விட்டுட்டேன்............அந்தடாக்டர்கிட்ட போறத!" (மற்றவை 'அடுத்த ரவுண்டில்')
- கிரிஜா மணாளன்
Similar topics
» எலி ஜுரம் அல்லது லெப்டோஸ்பைரோஸிஸ்
» கெட்ட பழக்கம் விட்டொழிக்கணுமா ?
» போதை -பலவகை -போதை பழக்கம்
» கேள்விகளை போனில் கேட்பது நல்லதா அல்லது மெயிலில் கேட்பது நல்லதா?
» கெட்ட பழக்கம் விட்டொழிக்கணுமா ?
» போதை -பலவகை -போதை பழக்கம்
» கேள்விகளை போனில் கேட்பது நல்லதா அல்லது மெயிலில் கேட்பது நல்லதா?
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: குடிப்பழக்கம் புகை பழக்கம் மாற ஆயுர்வேத சிகிச்சைகள்-AYURVEDIC DE ADDICTION
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|