ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Most Viewed Topics
டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
ஆண்குறி பருக்க ?
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
தகவலை எளிதில் என்னிடம் பரிமாற நீங்கள் செய்யவேண்டிய தொடர்பு பற்றி ..

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    இதய தமனி நோய்கள(Coronory Heart Disesase) -பொதுவான கட்டுரை

    Go down

    இதய தமனி நோய்கள(Coronory Heart Disesase) -பொதுவான கட்டுரை  Empty இதய தமனி நோய்கள(Coronory Heart Disesase) -பொதுவான கட்டுரை

    Post by தோழன் Sun 26 Dec 2010, 5:58 pm

    பெரியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு இதயப்பாதிப்புகள் பற்றி பார்க்கலாம்.


    இதயத்தமனி நோய்கள்தான் பெரியவர்களை அதிக அளவில்
    பாதிக்கின்றன. இதயம்
    , தான் இயங்குவதற்குத் தேவையான ரத்தம், உயிர்வளி,ஹார்மோன்கள், உயிர்சத்துகள்
    ஆகியவற்றை வலைபோல் பின்னியுள்ள மூன்று வகையான ரத்தக் குழாய்களின் மூலமாகப்
    பெறுகின்றன. இந்த
    வகையான ரத்தக் குழாய்களைத்தான் இதயத் தமனிகள் (CORONARY
    ARTERIES)
    என்கிறோம்.இந்த ரத்தக் குழாய்களின் வழியாக ரத்தம் தங்கு
    தடையில்லாமல் ஓடினால்தான் இதயம் நன்கு செயல்பட முடியும். இதயம் ஒவ்வொரு
    முறையும் சுருங்கி விரிந்து செயல்படும்போது நமது உடலில்
    உள்ள மொத்தம் 50 டிரில்லியன் (
    Trillion) செல்களுக்குத் தேவையான ரத்தத்தைஒரு லட்சம் கிலோமீட்டர் நீளம் உள்ள ரத்தக் குழாய்களின்
    மூலமாகச் செலுத்துகின்றன.நமது உடலில் உள்ள கை
    , கால்கள் போன்ற
    புறப்பகுதிகளுக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள்
    , மிக நுண்ணிய குழல்களாக
    மாறுகின்றன. இந்த நுண்
    குழல்கள், ஒரு மில்லி மீட்டர் உள்விட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் ஒரு
    பகுதி என்ற அளவில்தான் இருக்கும். இன்னும் சில பகுதிகளில்
    நுண்குழல்களானது தலைமுடியின் குறுக்கு விட்டத்தில் நூறில்
    ஒரு பங்கு என்ற அளவில் மிக மிக நுண்ணியதாக இருக்கின்றன.



    எந்த வகையான தீய பழக்கவழக்கங்களும் இல்லாமல்ஆரோக்கியமாக
    இருக்கும் ஒரு மனிதனின் இதயத் தமனிகள் மெனபானத்தை
    உறிஞ்சப்பயன்படும் குழல் அளவிலும் (DRINKING
    STRAWS)
    நெகிழ்ந்து விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டதாகவும், ரத்தம் தங்கு தடையில்லாமல் செல்லும் வகையிலும் இருக்கும்.


    சாதாரண நிலையில் இப்படி நன்றாகச் செயல்படும் இதயத் தமனிகள்
    பல்வேறு காரணங்களால் பாதிப்புக்குள்ளாகி சிதைவடையக்கூடும். இதனால்
    அவற்றின் நெகிழ்ந்து விரியும் தன்மையும் பாதிக்கப்பட்டு
    ரத்த ஓட்டம் சரிவர நடைபெறாத நிலை உருவாகும். இதன் விளைவாக இதயத்தின்
    இயக்கமும் ஆரோக்கியமாக இருக்கிறது. இத்தகைய நிலையைத்தான்
    இதயத்தமனி நோய்கள் (
    CORONARY HEART DISEASES) என்கிறோம்.


    இதயத்தமனி நோய்கள் ஏற்பட பலவகையான காரணங்கள் உள்ளன.
    இவற்றில் மிகவும் முக்கியமானவையாக ரத்தமிகு அழுத்த நோய் (
    Hyperˆenvion)
    உடல் பருமன் (Obaviˆy) அன்றாட உணவில்
    கொழுப்புப் பொருள்களை அளவுக்கு அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுதல்
    , ரத்தத்தில் உள்ள
    கொலஸ்ட்ரால் அளவு அதிகமாதல் போன்றவற்றைச் சொல்லலாம்.



    நன்றாகச் செயல்படும் இதயத் தமனிகளைத் தவறான உணவுப்
    பழக்கவழக்கங்கள்
    , போதுமான உடற்பயிற்சி செய்யாமை இருப்பது,


    புகைப்பிடித்தல், மதுப்பழக்கம், மன இறுக்கம்
    போன்றவற்றால் நாமும் கொஞ்சம்
    , கொஞ்சமாகச் சிதைத்து வருகிறோம்.


    இதயத்தமனிகளில் உண்டாகும் சிதைவு மாற்றங்கள் சில நாள்களிலோ
    அல்லது சில வாரங்களிலோ ஏற்படுவதில்லை. படிப்படியாக பல
    ஆண்டுகளாக உடலில் ஏற்படும் ஒரு தொடர் நிகழ்ச்சியாகவே இந்தப்
    பாதிப்பு உருவாகிறது. ரத்தக் குழாய்களின் வெளிப்பகுதிகளில் நடைபெறும்
    வற்றை நாம் முழுமையாக உணர முடிவதில்லை. திடீரென ஒரு நாள்
    நம்முடைய மார்புப் பகுதியில் தாங்க முடியாத வலி ஏற்படும்
    ோதுதான் அதன் கொடுமையை உணர்கிறோம்.


    இதயத் தமனிகளில் ஏற்படும் சிதைவு மாற்றங்களுக்கு முக்கியக்
    காரணமாக விளங்குவது ரத்தமிகு அழுத்த நோய். இந்த நோயால்
    பாதிக்கப்பட்டவர்களின் இதயம் ஒவ்வொரு முறையும் அளவுக்கு
    அதிகமான அழுத்தத்தோடு ரத்தத்தைக் குழாய்களின் வழியே அனுப்பும். இந்த
    அதிகப்படியான அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தமனிகளின்
    வெளிப்பகுதிகளில் சிதைவு மாற்றங்கள் நிகழ்கின்றன. இதயத் தமனிகள்



    சிதைவடைவதால் அவற்றின் வெளிப்பகுதிகளில் அழற்சி (INFLAMATION)
    ஏற்படுகிறது. இதன்
    விளைவாக தமனிகளின் உள்பட்டமானது
    காலப்போக்கில் கொஞ்சம், கொஞ்சமாகக்
    குறுகிவிடுகிறது. ஒருவர் அடிக்கடி புகைப்பிடிப்பவனாக இருக்கும்பட்சத்தில் அவருடைய
    இதயத்



    தமனிகள் மேலும் சிதைவடைவதோடு நெகிழும் தன்மையை இழந்து
    சுருங்கிவிடுகின்றன. இதனால் இதயத் தமனிகளில் ரத்த ஓட்டம் கொஞ்சம்
    , கொஞ்சமாகத் தடைபடுகிறது.


    இவ்வாறு இதயத் தமனிகளில் ரத்த ஓட்டத்தைத் தடை செல்வதில்
    கொலஸ்ட்ராலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அடர்த்தி அதிகமான
    கொழுப்புப் புரதம் (High Denviˆy Lipo proˆein-HDL) என கொலஸ்ட்ராலில்
    இரண்டு வகை உண்டு. இவற்றில் எல்.டி.எல். வகை



    கொலஸ்ட்ரால்தான் இதயத் தமனிகள் அடைப்பில் முக்கியமான
    வில்லனாகச் செயல்படுகிறது.அதனால்தான் இவ்வகையான கொலஸ்ட்ரால்
    , தீமை தரும்
    கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது. ரத்தத்தில் தீமை தரும் கொலஸ்ட்ராலின்
    அளவு அதிகமாகும்போது கெட்டியான கஞசி போன்ற பிசுபிசுப்பான
    பொருள்கள் உருவாகின்றன. இவை அளவுக்கு அதிகமாக உற்பத்தி
    செய்யப்படும் போது இதயத் தமனிகளின் உள்பகுதியில் படிந்து
    அவற்றின் உள்விட்டத்தின் அளவைக் குறைக்கின்றன.



    ஏற்கெனவே இதயத் தமனிகள் நெகிழும் ன்மையை இழந்து தடித்து
    உள்விட்டமானது சுருங்கிப்போன நிலையில் இருக்கின்றன. இதபோதாதென்று கஞ்சி போன்ற
    பிசுபிசுப்பான பொருள்கள் ஒட்டுவதால் ரத்தக் குழாய்களின் சுருக்கம் மிகவும்
    அதிகமானிறது. இதனால் சீரான ரத்த ஓட்டம் தடைபடுகிறது.



    மேலும் ரத்தத்தின் மூலகங்களான தட்டகங்கள் நார்ப் பொருள்கள், சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள்
    ஆகியவை ஒன்றாகக் குழுமி
    , ஒருபெரிய ரத்தக் கட்டியாக உருவாகி, இதயத் தமனியை
    முழுமையாக அடைத்துவிடுகின்றன. இதன் விளைவாக இதயத் தசைகள் இயங்குவதற்குத்
    தேவையான ரத்தத்தைப் பெற இயலாது மடிகின்றன. இதைத்தான்
    மாரடைப்பு என்கிறோம்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum