என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
Page 1 of 1
குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
கேள்வி : ஐயா எனக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. முதல் குழந்தை இறந்துவிட்டது. 2-வது குழந்தைக்கு 5 வயது ஆகிறது. அந்த குழந்தை கைக்குழந்தையாக இருந்தபோது மீண்டும் கற்பம் ஆனதால் கருச்சிதைவு செய்துக்கொண்டேன். அதன் பிறகு 3 வருடங்களாக கர்பம் தரிக்கவில்லை. குழந்தைக்காக நான் ஏங்குகிறேன். டாக்டரிடம் சோதித்ததில், சினைக்குழாயில் அடைப்பு உள்ளதாகவும், அதைப்போக்க ஆப்பரேஷன் செய்யவேண்டும் என்றும் கூறினார். நான் ஆப்பரேஷன் செய்யலாமா? வேறு வழி உண்டா
-பாத்திமா, திருச்சி.
பதில் : ஒரு பெண் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்று ஆரோக்யமாக இருக்கலாம். ஆனால் ஒரு முறை கருச்சிதைவு செய்தாலும், உடல் பல நோய்களால் பாதிக்கும். தாங்கள் ஆப்பரேஷன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
வில்வ இலை ஒரு கைப்பிடி, வெங்காயம் (சுனுகு எடுத்தது) -5, சீரகம் அரை தேக்கரண்டி இவைகளை உரலில் போட்டு இடித்து சாறு பிழிந்து வடிகட்டி காலை வெரும் வயிற்றில் சாப்பிடவும். 40 நாட்கள் சாப்பிட்டால் கர்பத்தில் இருக்கும் கோளாறுகள் நீங்கி, ஆப்ரேஷன் செய்யாமல் குழந்தை பிறக்க வாய்ப்புண்டு.
-பாத்திமா, திருச்சி.
பதில் : ஒரு பெண் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்று ஆரோக்யமாக இருக்கலாம். ஆனால் ஒரு முறை கருச்சிதைவு செய்தாலும், உடல் பல நோய்களால் பாதிக்கும். தாங்கள் ஆப்பரேஷன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
வில்வ இலை ஒரு கைப்பிடி, வெங்காயம் (சுனுகு எடுத்தது) -5, சீரகம் அரை தேக்கரண்டி இவைகளை உரலில் போட்டு இடித்து சாறு பிழிந்து வடிகட்டி காலை வெரும் வயிற்றில் சாப்பிடவும். 40 நாட்கள் சாப்பிட்டால் கர்பத்தில் இருக்கும் கோளாறுகள் நீங்கி, ஆப்ரேஷன் செய்யாமல் குழந்தை பிறக்க வாய்ப்புண்டு.
Similar topics
» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
» மூல எரிச்சலுக்கு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
» மூல எரிச்சலுக்கு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|