ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    அவதிபடுகிற நோயிலிருந்தும் சீக்கிரம் விடுபட ஆயுர்வேதம் வழிகாட்டும் முறைகள் என்ன ?

    Go down

    அவதிபடுகிற  நோயிலிருந்தும் சீக்கிரம்  விடுபட ஆயுர்வேதம் வழிகாட்டும் முறைகள் என்ன ? Empty அவதிபடுகிற நோயிலிருந்தும் சீக்கிரம் விடுபட ஆயுர்வேதம் வழிகாட்டும் முறைகள் என்ன ?

    Post by தோழன் Sun 28 Nov 2010, 5:55 pm

    ​இதற்​கானவிளக்​கம் அஷ்​டாங்க சங்​கி​ர​கம் எனும் ஆயுர்​வேத நூலில் கீழ்க்​கா​ணும்விதத்​தில் காணப்​ப​டு​கி​றது.

    உயி​ர​ளிக்​கும்பொருட்​க​ளில் உயர்ந்​தது பால்.

    களைப்​பைநீக்​கும் பொருட்​க​ளில் உயர்ந்​தது நீரா​டு​தல்.

    உட​லைப்பருக்​கச் செய்​யும் பொருட்​க​ளில் சிறந்​தது மாமி​சம்.

    தாதுக்​க​ளுக்குஊட்​ட​ம​ளித்து மகிழ்ச்​சி​யு​றச் செய்​யும் பொருட்​க​ளில் சிறந்​தவை மாமி​சச்சூப்​பும், மாம்​ப​ழச்சாறு​மா​கும்.

    உண​வுக்குசுவை​ய​ளிக்​கும் பொருட்​க​ளில் சிறந்​தது உப்பு.

    இத​யத்​திற்குஇன்​ப​ம​ளிக்​கும் பொருட்​க​ளில் உயர்ந்​தது புளிப்​புச் சுவை.

    உட​லுக்குவலு​வைக் கூட்​டும் பொருட்​க​ளில் உயர்ந்​தது கோழி மாமி​சம்.

    வாதம், கபம் இவற்​றைத் தணிப்​ப​வற்​றில் உயர்ந்​ததுஎள்-​எண்​ணெய்.

    வாதம், பித்​தம் இவற்​றைத் தணிப்​ப​வற்​றில் மேலா​னதுநெய்.

    பித்​தம், கபம் இவற்​றைத் தணி​யச் செய்​யும் பொருட்​க​ளில்சிறந்​தது தேன்.

    உடலைஉறு​திப்​ப​டுத்​தும் செயல்​க​ளில் சிறந்​தது உடற்​ப​யிற்சி.

    உறக்​கம் தரும்பொருட்​க​ளில் மேலா​னது எரு​மைப் பால்.

    சிறு​நீரைஅதி​கம் தோற்​று​விக்​கும் பொருட்​க​ளில் சிறந்​தது கரும்பு.

    வயிற்​றில்அமி​லச் சுரப்பை தோற்​று​விப்​ப​வற்​றில் சிறந்​தது கொள்ளு.

    பித் ​தம், கபம் இவற்றை ஏற்​ப​டுத்​து​வ​தில் உளுந்து, எள்​ளு​டன் கலந்த கோதுமை மாவி​னால்செய்​யப்​பட்ட தின்​பண்​டம், செம்​மறிஆட்​டின் பால் இம்​மூன்​றும் முதன்​மை​யா​னவை.

    ரத்​தக் கசிவைஏற்​ப​டுத்​தும் ரத்​த​பித்​தம் என்ற நோயைக் கட்​டுப்​ப​டுத்​து​ப​வற்​றில்சிறந்​தது ​ ஆடா​தொடை.

    இரு​ம​லைக்கட்​டுப்​ப​டுத்​து​வ​தில் சிறந்​தது கண்​டங்​கத்​திரி.

    அப்​போ​து​தான்அடி​பட்ட உட்​கா​யங்​களை ஆற்​று​வ​தில் சிறந்​தது கொம்​ப​ரக்கு.

    உட ​லு​ருக்கிநோயைப் போக்​கு​வ​தற்​கும், தாய்ப்​பாலைவள​ரச் செய்​வ​தற்​கும் ரத்​தப்​போக்​கைத் தடுப்​ப​தற்​கும் சிறந்​ததுவெள்​ளாட்​டின் பால்.

    அதிக வாந்​தியைநிறுத்​து​வ​தில் சிறந்​தது நெல்​பொறி.

    மூல​நோ​யை​யும், வீக்​கத்​தை​யும் தணிக்​கச் செய்​வ​தி​லும்மேலா​னது மோர்.

    உடல்நல​மின்​மை​யைத் தோற்​று​விப்​ப​ன​வற்​றில் சிறு​நீர், மலம் போன்ற இயற்கை உந்​து​தல்​களை அடக்​கு​தல்முதன்​மை​யா​னது.

    பற்​க​ளுக்குஉறு​தி​ய​ளிப்​ப​தி​லும், சுவை​யூட்​டு​வ​தி​லும்நல்​லெண்​ணெய்க் கொப்​ப​ளித்​தல் சிறந்த வழி​யா​கும்.

    எரிச்​ச​லைத்தணிக்​கச் செய்​யும் பூச்​சுப் பொருட்​க​ளில் உயர்ந்​தவை சந்​த​ன​மும்அத்​தி​யு​மா​கும்.

    எரிச்​சல், தோல்​வி​யாதி இவற்றை நீக்​கும் பூச்​சுப்பொருட்​க​ளில் விலா​மிச்ச வேரும், வெட்டி வேரும்உயர்ந்​தவை.

    கண், ஆண்மை, கூந்​தல் வளர்ச்சி, குரல் வளம், வலிவு உடல்​மி​னு​மி​னுப்பு, காய​மாற்​று​தல் இவற்​றிற்​குப்பயன்​ப​டுத்​தும் பொருட்​க​ளில் அதி​ம​து​ரம் சிறந்​தது.

    தாதுக்​க​ளுக்​குப்பல​ம​ளித்து ஆயுளை நிலை​நி​றுத்​து​வ​தற்​குச் சிறந்த பொருள் நெல்​லிக்​கனி.

    நீர்ச்​சு​ருக்கு, வாதத்​தைக் கண்​டித்​தல் இவற்​றிற்​குச்சிறந்​தது நெருஞ்​சில்.

    நீரி​ழிவு நோயைக்கண்​டிக்​கும் பொருட்​க​ளில் உயர்ந்​தது மஞ்​சள்.

    நோயா​ளி​க​ளுக்​குள்ளகுணங்​க​ளுள் மேலா​னது மருத்​து​வர் சொற்​படி நடத்​தல்.

    நோயை வளர்க்​கும்பொருட்​க​ளில் வருந்​து​தல் குறிப்​பி​டத்​தக்க கார​ண​மா​கும்.

    சோம்​பலைவளர்ப்​ப​தில் தூக்​க​மும், வலுவைஉண்​டாக்​கு​வ​தில் அறு​சு​வை​யுள்ள அன்​னத்​தைப் பயன்​ப​டுத்​த​லும்கார​ண​மா​கும்.

    அமை​தி​யானமன​நி​லையே கரு நிலைத்​தி​ருப்​ப​தற்​குக் கார​ண​மா​கும்.

    பசித்​தீ​யைக்கெடுப்​ப​தில் மாறு​பட்ட உண​வும், மாறு​பட்டவேளை​க​ளில் உண்​ப​தும் முக்​கி​ய​மா​ன​வை​யா​கும்.




    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum