ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?
by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm

» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm

» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm

» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm

» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm

» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

Most Viewed Topics
டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
ஆண்குறி பருக்க ?
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )
தகவலை எளிதில் என்னிடம் பரிமாற நீங்கள் செய்யவேண்டிய தொடர்பு பற்றி ..
தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    என்றும் இளமைக்கு ஆயுர்வேதம்

    2 posters

    Go down

    என்றும் இளமைக்கு ஆயுர்வேதம் Empty என்றும் இளமைக்கு ஆயுர்வேதம்

    Post by தோழன் Sun 28 Nov 2010, 7:02 pm

    அதர்வண வேதத்தின்துணை வேதம்தான் ஆயுர்வேதம். ஒருவன் ஆயுளை நீடிப்பதற்கும், ஆரோக்கியத்தைப் மேம்படுத்துவதற்கும் ஆயுர்வேதத்தில் பல்வேறு முறைகள் உள்ளன.படைப்புக் கடவுளான பிரம்மாவால் புதுப்பித்து படைக்கப்பட்டது ஆயுர்வேதம். ஆயுர்வேதசம்தைகளின் (நூல்கள்) காலம் கி.மு. 2000 முதல் கி.மு. 300 வரை.

    இளமை நல்கும்ரசாயன சிகிச்சை: ஆயுர்வேதத்தின் 8 பிவுகளில் ஒன்று ரசாயன சிகிச்சை. நரை, திரை விழுந்த சவன முனிவர் ஆயுளை நீடிப்பதற்கும், மீண்டும் வாலிபம்பெறுவதற்கும் ரசாயன சிகிச்சை செய்து கொண்டதாக புராணத்தில் சொல்லப்படுகிறது.

    இச்சிகிச்சைக்குப் பின்னர் சவன முனிவர் இளமை திரும்பி நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தாராம்."உடலில் அடைபட்ட மெல்லிய பாதைகளைத் திறந்துவிடும் முறை' என்பதுதான் ரசாயன சிகிச்சையின் பொருள்.

    நுண்ணியவியர்வைச் சுரப்பிகள், வியர்வைத் துவாரங்கள், மெல்லிய ரத்தக் குழாய்கள் என உடலில் பல்லாயிரக் கணக்கான பாதைகள் உள்ளன.

    உணவுக் குழாய், குடல் பாதை என்பது வாயில் இருந்து ஆசனவாய் வரை நீண்டுள்ள மிகப் பெய பாதைஆகும். இப் பாதைகளில் ஏதேனும் அடைப்பு ஏற்படுமானால், நோய் உருவாகஅதுதான் காரணம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

    ஆரோக்கியம்காக்க...: ஒருவர் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், உடலின் பாதைகள் எப்போதும் அடைப்பில்லாமல் தூய்மையுடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    சுருங்கச்சொன்னால் ரசாயன சிகிச்சை என்பது உடலை இயற்கையோடு இயைந்த நிலைக்கு உருவாக்குவது.இது கேட்பதற்கு, படிப்பதற்கு எளிதாகத் தோன்றும். ஆனால் சிகிச்சைமுறை அத்தனை எளிதல்ல. பஞ்ச கர்மா: உடல் அமைப்பைத் தூய்மைப்படுத்துவதற்குஅடிப்படையான 5 வழிமுறைகள் உள்ளன. இது "பஞ்ச கர்மா' என்று அழைக்கப்படுகிறது.

    வமனா - வாய்வழியாக மருந்து கொடுத்து வாந்தி எடுக்கச் செய்து வாய் வழியாக கழிவுகளைவெளியேற்றுதல். விரேசனா -வாய் வழியாக மருந்து கொடுத்து குதம் வழியாக மலத்தின்மூலம் கழிவுகளை வெளியேற்றுதல்.

    நஸ்யா - மூக்கில்சொட்டு மருந்துகளைச் செலுத்தி சளி முதலிய கழிவுகளை மூக்கு வழியாகவே வெளியேற்றுதல்.

    வர்த்தி -ஆசனவாய் வழியாக எனிமா கொடுத்து கழிவுகளை ஆசனவாய் வழியாகவே வெளியேற்றுதல்.

    ரக்த மோக்ஷா -மருந்து கொடுத்து கெட்ட ரத்தத்தை வெளியேற்றுதல்.

    பஞ்ச கர்மாஉடலின் பல்வேறு பாகங்களில் பல்வேறு திசுக்கள் அளவில் செயல்படுகிறது.

    பண்டைக்காலபஞ்சகர்ம முறை: பஞ்சகர்ம முறையை ஆரம்பிப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய முறைகள், நிறைவு செய்த பிறகு செய்ய வேண்டிய முறைகள் உள்ளன. முறையான, முழுமையான சுத்திகப்புக்கு 3- 4 மாதங்கள் தேவைப்படும்.

    இப் பண்டைக்காலமுறையை இப்போது பின்பற்றுவது இல்லை. இதைச் சாதாரணச் சூழலில் கடைப்பிடிப்பதும்சாத்தியம் இல்லை.

    எல்லாச்சூழலுக்கும் ஏற்ற வாதஅதாபிகா: எனவே எந்தச் சூழலிலும் எல்லோரும் எளிதில்பின்பற்றக்கூடிய இன்னொரு முறை இருக்கிறது. வெயிலிலும் மழையிலும் பின்பற்றக்கூடியரசாயன சிகிச்சை என பொருள்படும் வகையில் "வாதஅதாபிகா' என அது அழைக்கப்படுகிறது. பிரம்ம ரசாயனா, சவனப்பிராசம், கோஷ்மந்த ரசயானா முதலிய மருந்துகள் இதில் பயன்படுத்தப்படுகின்றன.

    இவற்றை இரவில்சாப்பிட வேண்டும். இரவு உணவுக்குப் பதிலாக இவற்றை எவ்வளவு முடிகிறதோ அவ்வளவுசாப்பிடலாம். சாப்பிட்ட பிறகு பால் குடிக்க வேண்டும். பெரும்பாலும் ரசாயனங்கள்சாப்பிட்ட பிறகு பால் சாப்பிட வேண்டியதுஅவசியம்.

    உடலில் இந்தரசாயனங்கள் முறையாகச் செயல்பட வேண்டுமானால் சிலவகை சுத்திகப்பு அவசியம்.

    குடலில் உள்ளகழிவுகளை அகற்றித் தூய்மைப்படுத்துவதற்கு பேதி மருந்து கொடுக்கப்படும். அதைத்தொடர்ந்து ஜீரண சக்தியை அதிகப்பதற்கான மருந்துகள் கொடுக்கப்படும்.

    ஒருவருக்கு பசிஉணர்வு இயல்பாக இருக்குமானால் அவருக்கு ரசாயன சிகிச்சை தொடங்கலாம். ரசாயனத்துக்குவயது, பால், இன பேதம் இல்லை.நோய் எதிர்ப்புச் சக்தியை ரசாயனம் அதிகக்கிறது. உடலில் நுண்ணுயிர்கள் வளரவோ, பல்கிப் பெருகவோ முடியாத நிலையைத் தோற்றுவிக்கிறது.

    திசுக்களைவலுப்பெற வைக்கிறது. செல் வளர்ச்சி இயல்பாக இருக்குமாறு செய்கிறது. உணவோடு இச்சிகிச்சையில் பயன்படுத்தப்படும் முக்கிய மருந்து நெல்லிக்காய் ரசாயனம்.

    மரபணுவியலைஅடிப்படையாகக் கொண்டது இன்னொரு முறை. இது "குடிபிராவேசிகா' என்று அழைக்கப்படுகிறது. குடி என்றால் வீடு. வீட்டுக்குள் பிரவேசித்துசிகிச்சை பெற்று புதிய மனிதராக வெளியே வருதல் என்பதுதான் இதன் அர்த்தம்.

    இதுவும் இப்போதுபின்பற்றப்படுவது இல்லை. கடைசியாக குடிபிராவேசிகா ரசாயன சிகிச்சை செய்து 100ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. வயது முதிரும் வகையில் புரோகிராம் செய்யப்பட்டுள்ளசெல்கள் அத் தன்மைக்கு தொடர்பில்லாமல் செயல்படுமாறு இச் சிகிச்சை செய்கிறது. வயதுமுதிர்ந்த செல்கள் புதிய, இளம் செல்களை பெருக்குமாறும், தொடர்ந்து இளமைப் புத்துணர்வுடன், செயல்துடிப்புடன்இருக்குமாறும் செய்யப்படுகின்றன.

    குடிபிராவேசிகாரசயான சிகிச்சை 45 வயதுக்கு மேல்தான் செய்யப்படும். பல், நகம், முடி முதலியவை அனைத்தும் விழுந்து, இளைமைப் பொலிவுடன் புதிய பல்,நகம், முடி முளைக்கும் அளவுக்கு இந்த ரசாயன கிசிச்சை உடலின் அனைத்துச் செல்களையும்மாற்றுகிறது.

    இச் சிகிச்சைசெய்து கொள்பவருக்கு இதை மறுபிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இச்சிகிச்சையின்போது குறிப்பிட்ட உணவு மட்டுமே தரப்படும். பால், நெய் கலந்து தயாக்கப்படும் விசேஷ காட்டு அசி (சாலி) சோறு தரப்படும். வேறு எந்தஉணவும் சாப்பிடக் கூடாது. மருந்தாக நெல்லிக்காய் ராசயனம் தரப்படும்.

    இச்சிகிச்சைபெறுபவர் நேரடியாக சூய ஒளி, ஒலி, காற்று படாத, மூன்று சுவர்களைக் கொண்டு இதற்கெனவே கட்டப்பட்ட வீட்டில் 2 மாதங்கள் அமர்ந்துசிகிச்சை பெற வேண்டும்.

    ஆயுர்வேதத்துக்கேஉய தனிச்சிறப்பான ரசாயன சிகிச்சை இது. 100 ஆண்டுக்குப் பிறகு இப்போது ஆயுர்வேதமருத்துவர்கள் குழு ஒன்று சோதனை ரீதியில் குடிபிராவேசிகா சிகிச்சை செய்துபார்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

    ஆயுர்வேதத்தில்சொல்லப்பட்டுள்ள பெரும்பாலான ரசாயன சிகிச்சைகள் ரத்த சுத்திகப்புத் திறனைமேம்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆயுர்வேத ரசாயனம் ஆன்டி ஆக்சிடன்டுகளைஉற்பத்தி செய்து ரத்தத்தில் உள்ள ஃபிரீ ராடிகல்ஸ்களை கிரகித்துக் கொண்டுரத்தத்தைத் தூய்மைப்படுத்துகின்றன.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    என்றும் இளமைக்கு ஆயுர்வேதம் Empty Re: என்றும் இளமைக்கு ஆயுர்வேதம்

    Post by Dr.S.Soundarapandian Thu 29 May 2014, 6:47 pm

    Very Happy Very Happy Very Happy 
    Dr.S.Soundarapandian
    Dr.S.Soundarapandian
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 55
    Points : 83
    Reputation : 0
    Join date : 12/03/2013
    Age : 74
    Location : Chennai - 33

    http://ssoundarapandian.blogspot.in

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum