என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
கண்புரை -அறுவை சிகிச்சை இல்லாமல் ஹோமியோவில் மாறும்
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
கண்புரை -அறுவை சிகிச்சை இல்லாமல் ஹோமியோவில் மாறும்
கண்புரை அல்லதுவிழிப்படலம் (காட்ராக்ட்) என்பது கண்களில் உள்ள பளிங்கு வில்லைகளின் (லென்ஸ்) மேல்பனி மூட்டம் போல் படர்ந்து, வளர்ந்து வரும்.இதனால் பார்வை மங்கலாகி வரும். 1999ஆம் ஆண்டு,பிப்ரவரி மாதம், அலோபதி கண் டாக்டரிடம் சென்று, எனது கண்களை பரிசோதனை செய்து கொண்டேன். எனக்குகண்புரை வளர்ந்து வருவதாகவும், வலது கண்ணில்இரண்டு வருடம் கழித்து அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்றும்தெரிவித்தார். அதாவது கண்புரை வளர்ந்து, `முற்றிய நிலையில்' அறுவைச் சிகிச்சைசெய்து கொள்வது என்பது அலோபதி மருத்துவ முறையாகும்.
முன்குறிப்பிட்டுள்ள காலத்திலிருந்து, "ஹோமியோபதி" மருத்துவத்தில் கண்புரைக்காக, உள்ளுக்குள் சாப்பிடும் மருந்தும், வெளி உபயோக கண் சொட்டு மருந்தும் பயன்படுத்திக்கொண்டு வருகிறேன். பார்வை குறைபாட்டிற்கு (அமெட்ரோஃபியா) மட்டும் பரிசோதனை செய்துமூக்குக் கண்ணாடியை உபயோகித்து வருகிறேன். கண்புரைக்காக, கண் டாக்டர் தெரிவித்தபடி, அறுவைச் சிகிச்சைக்கான காலவரம்பைக் கடந்து,"அறுவைச் சிகிச்சை"இல்லாமல் பயன் அடைந்து வருகிறேன் என்பது எனது அனுபவ உண்மையாகும்.
தற்போது எனக்குவயது 64 ஆகிறது. கண்புரைஇருப்பதை ஆரம்பநிலையிலேயே தெரிந்து கொண்டு "ஹோமியோபதி"யில் கண்புரைக்கானமருந்தினை, பொறுமையாகத்தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அறுவைச்சிகிச்சையை தவிர்த்து பயன் பெறலாம். படிக்கும்போது, கண்களுக்கும், புத்தகத்திற்கும் இடையில் உள்ள தூரம் 33 செ.மீட்டரில் பார்வை நன்கு தெரிந்தால்,கண் பார்வை சீரானநிலையில் இருக்கிறது என்று பொருள்.
கண்புரையின்போதும், முதுமைக்காலத்திலும் கண்களில் உள்ள முக்கிய உறுப்புகளில் சில மாறுபாடுகள் நிகழ்வதால்கண்பார்வை மங்கலாகிறது. அதற்கான காரணங்கள் மூன்று : -
1. பளிங்குவில்லைகளின் (லென்ஸ்) தன்மை கெட்டியாகுதல்.
2. பளிங்குவில்லைகளில் ஊடுறுவும் சக்தி குறைந்து, கண்களில் இருக்கும் வெப்பம் குறையும்போது, வில்லைகளுக்கும், விழித்திரைக்கும் (ரெடினா) இடையில் இருக்கும்"தெளிந்த திரவப் பொருள்" (விட்ரியஸ் - ஹ்யூமர்) பனிக்கட்டிபோல் உறைந்துஇறுகி வருவதால் ஒளி ஊடுறுவும் தன்மை குறைந்து விழித்திரையில் `பிம்பம்' (இமேஜ்) தெளிவாக விழாததால், பார்வை மங்கலாகத் தெரியும்.
3. விழித்திரையில்இயற்கையான, ஒளி ஈர்க்கும்,"ரோடாப்ஸின்" என்றபொருள் உள்ளது. இது தெளிந்த பார்வைக்கும், வண்ணங்களாகக் காண்பதற்கும் காரணமாக உள்ளது.
வைட்டமின் `ஏ' சத்து குறைபாடு இருக்குமானால், இதன்செயல்பாட்டில் குறைபாடு தோன்றி பார்வை மங்கலாகும்.
பூசணிக்காய்,பொன்னாங்கண்ணிக்கீரை,காரட், கல்லீரர், பால், முட்டையின் மஞ்சட்கரு, மீன் எண்ணெய்ஆகிய உணவுப் பொருட்களில் வைட்டமின் `ஏ' சத்து உள்ளதைபயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
முதியோர்களுக்குவரும் கண்புரைக்கான (செனைல் - காட்ராக்ட்) முக்கிய மருந்துகள் : -
கல்கோரியா -ஃப்ளோர், சிலிகா.
வெளி உபயோகக் கண்சொட்டு மருந்து : - சினிரேரியா.
nandri -webudina
முன்குறிப்பிட்டுள்ள காலத்திலிருந்து, "ஹோமியோபதி" மருத்துவத்தில் கண்புரைக்காக, உள்ளுக்குள் சாப்பிடும் மருந்தும், வெளி உபயோக கண் சொட்டு மருந்தும் பயன்படுத்திக்கொண்டு வருகிறேன். பார்வை குறைபாட்டிற்கு (அமெட்ரோஃபியா) மட்டும் பரிசோதனை செய்துமூக்குக் கண்ணாடியை உபயோகித்து வருகிறேன். கண்புரைக்காக, கண் டாக்டர் தெரிவித்தபடி, அறுவைச் சிகிச்சைக்கான காலவரம்பைக் கடந்து,"அறுவைச் சிகிச்சை"இல்லாமல் பயன் அடைந்து வருகிறேன் என்பது எனது அனுபவ உண்மையாகும்.
தற்போது எனக்குவயது 64 ஆகிறது. கண்புரைஇருப்பதை ஆரம்பநிலையிலேயே தெரிந்து கொண்டு "ஹோமியோபதி"யில் கண்புரைக்கானமருந்தினை, பொறுமையாகத்தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அறுவைச்சிகிச்சையை தவிர்த்து பயன் பெறலாம். படிக்கும்போது, கண்களுக்கும், புத்தகத்திற்கும் இடையில் உள்ள தூரம் 33 செ.மீட்டரில் பார்வை நன்கு தெரிந்தால்,கண் பார்வை சீரானநிலையில் இருக்கிறது என்று பொருள்.
கண்புரையின்போதும், முதுமைக்காலத்திலும் கண்களில் உள்ள முக்கிய உறுப்புகளில் சில மாறுபாடுகள் நிகழ்வதால்கண்பார்வை மங்கலாகிறது. அதற்கான காரணங்கள் மூன்று : -
1. பளிங்குவில்லைகளின் (லென்ஸ்) தன்மை கெட்டியாகுதல்.
2. பளிங்குவில்லைகளில் ஊடுறுவும் சக்தி குறைந்து, கண்களில் இருக்கும் வெப்பம் குறையும்போது, வில்லைகளுக்கும், விழித்திரைக்கும் (ரெடினா) இடையில் இருக்கும்"தெளிந்த திரவப் பொருள்" (விட்ரியஸ் - ஹ்யூமர்) பனிக்கட்டிபோல் உறைந்துஇறுகி வருவதால் ஒளி ஊடுறுவும் தன்மை குறைந்து விழித்திரையில் `பிம்பம்' (இமேஜ்) தெளிவாக விழாததால், பார்வை மங்கலாகத் தெரியும்.
3. விழித்திரையில்இயற்கையான, ஒளி ஈர்க்கும்,"ரோடாப்ஸின்" என்றபொருள் உள்ளது. இது தெளிந்த பார்வைக்கும், வண்ணங்களாகக் காண்பதற்கும் காரணமாக உள்ளது.
வைட்டமின் `ஏ' சத்து குறைபாடு இருக்குமானால், இதன்செயல்பாட்டில் குறைபாடு தோன்றி பார்வை மங்கலாகும்.
பூசணிக்காய்,பொன்னாங்கண்ணிக்கீரை,காரட், கல்லீரர், பால், முட்டையின் மஞ்சட்கரு, மீன் எண்ணெய்ஆகிய உணவுப் பொருட்களில் வைட்டமின் `ஏ' சத்து உள்ளதைபயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
முதியோர்களுக்குவரும் கண்புரைக்கான (செனைல் - காட்ராக்ட்) முக்கிய மருந்துகள் : -
கல்கோரியா -ஃப்ளோர், சிலிகா.
வெளி உபயோகக் கண்சொட்டு மருந்து : - சினிரேரியா.
nandri -webudina
ஜவாஹிரா- உதய நிலா
- Posts : 305
Points : 909
Reputation : 2
Join date : 16/11/2010

» எய்ட்சுக்கு ஹோமியோவில் சிகிச்சை செய்யமுடியும் !!! உண்மையா ?
» அறுவை சிகிச்சை அவசியமான நோய்களில் ஹோமியோ மருந்துகளின் பங்கு
» அறுவை சிகிச்சையின்றி அடினாய்ட் டான்சில் மாறுமே
» பைல்ஸ் -ஹோமியோவில் சில வார்த்தைகள்
» மதுவை மறக்க ஹோமியோவில் முடியமா ?
» அறுவை சிகிச்சை அவசியமான நோய்களில் ஹோமியோ மருந்துகளின் பங்கு
» அறுவை சிகிச்சையின்றி அடினாய்ட் டான்சில் மாறுமே
» பைல்ஸ் -ஹோமியோவில் சில வார்த்தைகள்
» மதுவை மறக்க ஹோமியோவில் முடியமா ?
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|