என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
நகராத விந்தணுவை ஓட்டமெடுக்கவைக்க,குழந்தை பாக்கியம் தரும் மூலிகை part 6 -நெருஞ்சில் (படத்துடன் )
+6
thamizhan
lingamkanaga
kadar n gani
manohar
மருத்துவன்
Admin
10 posters
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆண்மை வளர்க்கும் சிகிச்சைகள் -வாஜீகரணம் -ஆண்மை இரகசியங்கள் -RASAAYNAM & VAAJEEKARNAM
Page 1 of 1
நகராத விந்தணுவை ஓட்டமெடுக்கவைக்க,குழந்தை பாக்கியம் தரும் மூலிகை part 6 -நெருஞ்சில் (படத்துடன் )
நகராத விந்தணுவை ஓட்டமெடுக்கவைக்க,குழந்தை பாக்கியம் தரும் மூலிகை -நெருஞ்சில் (படத்துடன் ).
botonical name -tribulus terrestris..
செப்பு நெருஞ்சில் திரிதோடம் போக்கிவிடும்
வெப்பு முதலனைத்தும் வீட்டுங்காண்-செப்பரிய
சுக்கிலமே கம்போர்க்குந் தொல்லையனல் மாற்றும்
மிக்கு மருந்துநீ விள் ------அகத்தியர் குணபாடம்
எதிர்அடுக்குகளில் முருங்கையிலைப் போன்று சிறுசிறு இலைகள் கொண்ட தரையோடுபடர்ந்து வளரக்கூடிய சிறு கொடி நெருஞ்சில். இதன் மலர்கள் சூரியத்திசையோடுதிரும்பும் தன்மை உடையது. முள்உள்ள காய்களை உடையது. செடி முழுவதும் மருத்துவக் குணம் உடையது. சிறுநீர்,தாதுபலம், காமம் ஆகியவற்றைப் பெருக்கவும், தாது அழுகி, இரத்தக் கசிவைநிறுத்தும் குணம் உடையது. .
வகைகள் : 1.பெரு நெருஞ்சில் 2. சிறு நெருஞ்சில் 3. செப்பு நெருஞ்சில்
பெருநெருஞ்சில் :இது ஒன்றரை அடிவரை வளரக்கூடியது. இதன் காய்கள் ஏறக்குறைய மூக்கு கடலையைப்போல இருக்கும். அதன் மேல் ஏழு, எட்டு, முட்கள் நீண்டு இருக்கும். இதன்காயளவு அரை நெல்லிக்காய் அளவில் இருக்கும். மஞ்சள் நிறத்தில் பூக்கள்இருக்கும்.
சிறு நெருஞ்சில் : இதுதரையோடு படர்ந்து வளரக்கூடியது. இதன் காய்கள் சுண்டைக்காய் அளவில் மூக்குகடலையைப் போல இருக்கும். அதன் மேல் ஏழு எட்டு முட்கள் நீண்டிருக்கும்.மஞ்சள் நிறத்தில் பூக்கள் இருக்கும்.
செப்பு நெருஞ்சில் : இது தரையோடு படர்வதோடு தரையில் ஒட்டிக் கொண்டிருப்பதுபோல இருக்கும். இதில் முட்கள் இருக்காது. சிவப்பு நிறப்பூக்கள் பூக்கும்
[You must be registered and logged in to see this image.]
botonical name -tribulus terrestris..
செப்பு நெருஞ்சில் திரிதோடம் போக்கிவிடும்
வெப்பு முதலனைத்தும் வீட்டுங்காண்-செப்பரிய
சுக்கிலமே கம்போர்க்குந் தொல்லையனல் மாற்றும்
மிக்கு மருந்துநீ விள் ------அகத்தியர் குணபாடம்
எதிர்அடுக்குகளில் முருங்கையிலைப் போன்று சிறுசிறு இலைகள் கொண்ட தரையோடுபடர்ந்து வளரக்கூடிய சிறு கொடி நெருஞ்சில். இதன் மலர்கள் சூரியத்திசையோடுதிரும்பும் தன்மை உடையது. முள்உள்ள காய்களை உடையது. செடி முழுவதும் மருத்துவக் குணம் உடையது. சிறுநீர்,தாதுபலம், காமம் ஆகியவற்றைப் பெருக்கவும், தாது அழுகி, இரத்தக் கசிவைநிறுத்தும் குணம் உடையது. .
வகைகள் : 1.பெரு நெருஞ்சில் 2. சிறு நெருஞ்சில் 3. செப்பு நெருஞ்சில்
பெருநெருஞ்சில் :இது ஒன்றரை அடிவரை வளரக்கூடியது. இதன் காய்கள் ஏறக்குறைய மூக்கு கடலையைப்போல இருக்கும். அதன் மேல் ஏழு, எட்டு, முட்கள் நீண்டு இருக்கும். இதன்காயளவு அரை நெல்லிக்காய் அளவில் இருக்கும். மஞ்சள் நிறத்தில் பூக்கள்இருக்கும்.
சிறு நெருஞ்சில் : இதுதரையோடு படர்ந்து வளரக்கூடியது. இதன் காய்கள் சுண்டைக்காய் அளவில் மூக்குகடலையைப் போல இருக்கும். அதன் மேல் ஏழு எட்டு முட்கள் நீண்டிருக்கும்.மஞ்சள் நிறத்தில் பூக்கள் இருக்கும்.
செப்பு நெருஞ்சில் : இது தரையோடு படர்வதோடு தரையில் ஒட்டிக் கொண்டிருப்பதுபோல இருக்கும். இதில் முட்கள் இருக்காது. சிவப்பு நிறப்பூக்கள் பூக்கும்
எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிய -கருத்துரையில் கேள்வி கேட்கவும்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
Re: நகராத விந்தணுவை ஓட்டமெடுக்கவைக்க,குழந்தை பாக்கியம் தரும் மூலிகை part 6 -நெருஞ்சில் (படத்துடன் )
மிக அருமையான விளக்கம் -நன்றி
மருத்துவன்- உதய நிலா
- Posts : 110
Points : 280
Reputation : 2
Join date : 06/12/2010
Re: நகராத விந்தணுவை ஓட்டமெடுக்கவைக்க,குழந்தை பாக்கியம் தரும் மூலிகை part 6 -நெருஞ்சில் (படத்துடன் )
நாம் இதை எவ்வாறு உண்ணலாம்
manohar- Posts : 1
Points : 2
Reputation : 1
Join date : 31/01/2011
Re: நகராத விந்தணுவை ஓட்டமெடுக்கவைக்க,குழந்தை பாக்கியம் தரும் மூலிகை part 6 -நெருஞ்சில் (படத்துடன் )
எவ்வாறு உண்ணுவது
kadar n gani- Posts : 1
Points : 1
Reputation : 0
Join date : 08/02/2011
Re: நகராத விந்தணுவை ஓட்டமெடுக்கவைக்க,குழந்தை பாக்கியம் தரும் மூலிகை part 6 -நெருஞ்சில் (படத்துடன் )
kindly tell me sir how do to eat this one
lingamkanaga- Posts : 3
Points : 3
Reputation : 0
Join date : 07/02/2011
Re: நகராத விந்தணுவை ஓட்டமெடுக்கவைக்க,குழந்தை பாக்கியம் தரும் மூலிகை part 6 -நெருஞ்சில் (படத்துடன் )
சிறு நெருஞ்சில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ..
இதனை தேவைக்கு தக்கவாறு கால் கிலோவோ ,அரைகிலோவோ வாங்கி ..குப்பைகள்
எதுவும் இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளவேண்டும் ,பின்னர் நல்ல தண்ணீரில்
கழுவி கொள்ள வேண்டும் ..பின் நல்ல பசும்பால் ஒரு லிட்டர் அளவில் எடுத்து
அதில் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து ..வாங்கி வைத்துள்ள நெருஞ்சில் அரை
கிலோவை அதில் போட்டு வேக வைக்க வேண்டும் ..நன்றாக கொதி வந்த பின்
.(கிட்டத்தட்ட அரை மணி நேரமாவது )..உள்ளே உள்ள நெருஞ்சிலை எடுத்து அதனை
நிழலில் காய வைக்க வேண்டும் ..
சிறிது கூட ஈரமில்லாமல் காய வைத்த பின் ..அந்த நெருஞ்சிலை மிக்சியில் பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும் ..
தினமும் காலை ,மற்றும் மாலை இருபது கிராம் அளவுக்கு நெருஞ்சிலை அரை கிளாஸ்
பாலில் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வர ..விந்து அணுக்களின்
எண்ணிக்கையும் கூடி ,நகரும் தன்மையும் கூடி ,ஆண்மையும் கூடி ..குழந்தை
இல்லாதவர்களுக்கு ஏக இறைவன் அருளால் குழந்தை பாக்கியம் உண்டாகும், ..
இதனை தேவைக்கு தக்கவாறு கால் கிலோவோ ,அரைகிலோவோ வாங்கி ..குப்பைகள்
எதுவும் இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளவேண்டும் ,பின்னர் நல்ல தண்ணீரில்
கழுவி கொள்ள வேண்டும் ..பின் நல்ல பசும்பால் ஒரு லிட்டர் அளவில் எடுத்து
அதில் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து ..வாங்கி வைத்துள்ள நெருஞ்சில் அரை
கிலோவை அதில் போட்டு வேக வைக்க வேண்டும் ..நன்றாக கொதி வந்த பின்
.(கிட்டத்தட்ட அரை மணி நேரமாவது )..உள்ளே உள்ள நெருஞ்சிலை எடுத்து அதனை
நிழலில் காய வைக்க வேண்டும் ..
சிறிது கூட ஈரமில்லாமல் காய வைத்த பின் ..அந்த நெருஞ்சிலை மிக்சியில் பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும் ..
தினமும் காலை ,மற்றும் மாலை இருபது கிராம் அளவுக்கு நெருஞ்சிலை அரை கிளாஸ்
பாலில் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வர ..விந்து அணுக்களின்
எண்ணிக்கையும் கூடி ,நகரும் தன்மையும் கூடி ,ஆண்மையும் கூடி ..குழந்தை
இல்லாதவர்களுக்கு ஏக இறைவன் அருளால் குழந்தை பாக்கியம் உண்டாகும், ..
Re: நகராத விந்தணுவை ஓட்டமெடுக்கவைக்க,குழந்தை பாக்கியம் தரும் மூலிகை part 6 -நெருஞ்சில் (படத்துடன் )
மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள் டாக்டர் , உங்களை போன்றோரின் இந்த தன்னலமில்லாத சேவையால் பல போலி மருத்துவர்கள் தமிழ்நாட்டை விட்டு ஓட போகிறார்கள் .
thamizhan- உதய நிலா
- Posts : 19
Points : 22
Reputation : 1
Join date : 08/01/2011
Re: நகராத விந்தணுவை ஓட்டமெடுக்கவைக்க,குழந்தை பாக்கியம் தரும் மூலிகை part 6 -நெருஞ்சில் (படத்துடன் )
migath thelivana vilakkangal.
eenaji- Posts : 4
Points : 4
Reputation : 0
Join date : 06/08/2011
Re: நகராத விந்தணுவை ஓட்டமெடுக்கவைக்க,குழந்தை பாக்கியம் தரும் மூலிகை part 6 -நெருஞ்சில் (படத்துடன் )
தங்களுக்கு மிக்க நன்றி
azesjaffar- Posts : 2
Points : 2
Reputation : 0
Join date : 01/02/2011
Re: நகராத விந்தணுவை ஓட்டமெடுக்கவைக்க,குழந்தை பாக்கியம் தரும் மூலிகை part 6 -நெருஞ்சில் (படத்துடன் )
azesjaffar wrote:தங்களுக்கு மிக்க நன்றி
aarul- Posts : 9
Points : 13
Reputation : 0
Join date : 22/09/2010
Re: நகராத விந்தணுவை ஓட்டமெடுக்கவைக்க,குழந்தை பாக்கியம் தரும் மூலிகை part 6 -நெருஞ்சில் (படத்துடன் )
-நன்றி-நன்றி
மலை- Posts : 8
Points : 13
Reputation : 3
Join date : 10/01/2012
Similar topics
» விந்தணுக்களை கூட்டும் ,தாது பலமுண்டாகும் மூலிகை part 6 -ஓரிதழ் தாமரை (படத்துடன் )
» நரம்புக்கு வலுவூட்டும்,ஆண்மை பெருக்கும் மூலிகை part 5 -வெள்ளை முசலி (சபேத் ) முசலி -படத்துடன்
» உங்களுக்கு இதை தெரியுமா ?-ஆண்மை பெருக்கும் வீட்டிலே உள்ள மூலிகை final part-&உணவுகள் -
» விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும் மூலிகை-part 4-ஜாதிக்காய் ,ஜாதி பத்ரி (படங்களுடன்)
» ஆண்மை பெருக்கும்,காதல் வளர்க்கும் மூலிகைகள் part 2 -மதன காமப்பூ (படத்துடன் )
» நரம்புக்கு வலுவூட்டும்,ஆண்மை பெருக்கும் மூலிகை part 5 -வெள்ளை முசலி (சபேத் ) முசலி -படத்துடன்
» உங்களுக்கு இதை தெரியுமா ?-ஆண்மை பெருக்கும் வீட்டிலே உள்ள மூலிகை final part-&உணவுகள் -
» விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும் மூலிகை-part 4-ஜாதிக்காய் ,ஜாதி பத்ரி (படங்களுடன்)
» ஆண்மை பெருக்கும்,காதல் வளர்க்கும் மூலிகைகள் part 2 -மதன காமப்பூ (படத்துடன் )
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆண்மை வளர்க்கும் சிகிச்சைகள் -வாஜீகரணம் -ஆண்மை இரகசியங்கள் -RASAAYNAM & VAAJEEKARNAM
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|