என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
» மலச்சிக்கலுக்கு காரணமும் இயற்கையான தீர்வு
by Admin Thu 08 Jul 2021, 8:21 am
» வெள்ளைப்படுதல் ஆபத்தா ? இயல்பா ? | மேக வெட்டைக்கு ஆயுர்வேதம் காட்டும் முறைகள் | Lecorrohea in Tamil
by Admin Tue 06 Jul 2021, 10:43 am
» தயிர் உடலுக்கு கேடு
by Admin Sun 27 Jun 2021, 11:55 am
» அதிக இரத்த போக்கா ? எளிய ஆயுர்வேத சிகிச்சைகள் | ஆயுர்வேதம் | ஆயுர்வேத மருத்துவம் |உதிர போக்கு நிற்க
by Admin Fri 21 May 2021, 9:22 pm
» IMCOPS Small ayuhs book
by Admin Wed 12 May 2021, 3:04 pm
» கோவிட் ஆயுர்வேத மருந்து
by Admin Tue 11 May 2021, 3:57 pm
» பத்து பைசா செலவில்லாமல் உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ..
by Admin Sun 09 May 2021, 5:36 pm
» நீங்களும் ஆகலாம் Family Doctor !!!
by Admin Sat 08 May 2021, 7:20 pm
» பல வருடங்களுக்கு பின் இந்த தளமும் புத்துயிர் பெறுகிறது
by Admin Sat 08 May 2021, 11:52 am
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm
» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm
» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm
» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm
» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm
» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm
» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am
» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am
» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am
» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am
» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am
» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am
» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am
» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
இயற்கையாகவே துன்பம் விளைவிப்பவைகளில் வலுவுள்ளவை..
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: நோய்களுக்கான ஆயுர்வேத தீர்வுகள் -DISEASE WISE AYURVEDIC TREATMENT
Page 1 of 1
இயற்கையாகவே துன்பம் விளைவிப்பவைகளில் வலுவுள்ளவை..
இயற்கையாகவே துன்பம் விளைவிப்பவைகளில் வலுவுள்ளவை..
மோசத்தில்மோசம் .கெட்டவற்றில் கெட்டது-இவைகள் ..ஆச்சார்யர் சரகர் இதனை தனது சரகசம்ஹிதையில் வெவ்வேறு இடங்களில் குறிப்பிட்டுள்ளார் ..
- அறிவு தைரியம் நினைவாற்றல் இவற்றை நீக்க - கள் வெறி
- அஜீர்ணம் உனாக்கும் பொருட்களுள் -மிகுதியாக புசித்தல்
- நோயின் அறிகுறிகள் -மலம் சிறுநீர் இவற்றின் வேகங்களை அடக்குதல்
- உடலுருக்கி நோயை வளர்ப்பது -பெண்களுடன் மிக்க தொடர்பு
- அலிதன்மையை வளர்ப்பது -விந்துவை தடை செய்தல்
- உணவில் வெருப்புண்டாக்குவதில்-கசாப்புக் கடையை காணுதல்
- ஆயுள் குறைவை உண்டாக்குவது -உணவு புசியாமல் இருத்தல்
- உடல் இளைக்க -குறைந்த அளவு உணவு உட்கொள்ளுதல்
- சாட்றாக்னியை-பசியை தணிக்க செய்வதில் -இயல்புக்கு முரணான உணவு புசித்தல்
- குஷ்டம் போன்ற கொடிய நோய்கள் உண்டாக காரணம் -மீன் ,பால் போன்ற முரணான வீர்யமுள்ள பொருட்களை ஒரே சமயத்தில் புசித்தல்
- தீமை பயப்பது -தன் ஆற்றலுக்கு அதிகமாக உழைத்தல் .
- நோய் உண்டாக்குவது -உணவு ,உடல் பயிற்சிகளின் தவறான தொடர்பு
- வறுமை உண்டாக்குவது -மாதவிடாய் காலத்தில் புணர்வது
- ஆயுளை குறைப்பது -மாற்றான் மனைவியை காமுறுதல்
- ஆண்மையை அழிப்பது -அமைதி இழந்த மனம்
- உயிரை பறிப்பது-ஆற்றலுக்கு அதிகமாக செயலாற்றுதல்
- நோயை வளர்ப்பது -வருத்தம் கொள்ளுதல்
- சோம்பலுக்கு -மிகுந்த உறக்கம்
- வலிமையை அழிப்பதில்-ஒரே சுவையுள்ள பொருட்களை உண்ணுதல்
- சீக்கிரம் வெளியே எடுக்க வேண்டியது -உயிரற்ற கரு
- நோய்களில் -காய்ச்சல்
- நீண்ட நோய்களில் -குஷ்டம்
- நோய் கூட்டங்களில் -உடலுருக்கி நோய்
- தொடர்ந்து தோன்றும் நோயில் -நீரழிவு நோய்
- உடலுக்கு நன்மை அளிக்காத இடம் -நீர்பாங்கான இடம்
- விட வேண்டியவற்றுள் -கடவுள் இல்லை என்னும் நாத்திகம்
- வருத்தம் தருவது -பேராசை
- சாவுக்குறிகளில்-மருத்துவர் சொல் கேளாதிருத்தல்
- நேரத்தை வீணாக்குவதில் -சோம்பேறித்தனம்
- எல்லாவகையான தீமைகளை உண்டாக்குவனவற்றுள் -கெட்டவர்களிடம் தானம் பெறுதல்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: நோய்களுக்கான ஆயுர்வேத தீர்வுகள் -DISEASE WISE AYURVEDIC TREATMENT
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|