ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?
by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm

» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm

» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm

» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm

» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm

» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

Most Viewed Topics
டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
ஆண்குறி பருக்க ?
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )
தகவலை எளிதில் என்னிடம் பரிமாற நீங்கள் செய்யவேண்டிய தொடர்பு பற்றி ..
தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    அக மருந்துகள் செய்முறையும், மருந்தின் கால எல்லையும்

    2 posters

    Go down

    அக மருந்துகள் செய்முறையும், மருந்தின் கால எல்லையும்  Empty அக மருந்துகள் செய்முறையும், மருந்தின் கால எல்லையும்

    Post by Admin Tue 12 Oct 2010, 11:21 pm

    வரிசை மருந்தின் செய்முறை (சுருக்கம்) கால எண் பெயர் அளவு

    1. சுரசம் மூலிகைகளின் இலை, வேர், பட்டை, 3 மணி

    பூ, காய் இவற்றைத் தனித்தோ சேர்த்தோ நேரம்

    இடித்து, காய்ச்சி, முரித்து எடுப்பது

    2. சாறு மூலிகைகளின் சாறு பிழிவது 3 மணி

    நேரம்

    3. குடிநீர் மருந்துகளை இடித்துக் காய்ச்சி 3மணி

    வடிகட்டி எடுப்பது நேரம்

    4. கற்கம் இரும்புத்தூளை மருந்துகளுடன் சேர்த்துக் 3 மணி

    கெட்டியாக அரைப்பது நேரம்

    5. உட்களி வறுத்து அரைத்த அரிசி மாவுடன் உளுந்து, 3 மணி

    விதைப் பொடி கலந்து வெல்லம், சர்க்கரை நேரம்

    சேர்த்துக் காய்ச்சி, களிபோலக் கிளறி வைப்பது

    6. அடை அரிசிமாவுடன் சில மூலிகைகள் 3 மணி

    கூட்டியரைத்துத் தட்டி, வேகவைப்பது நேரம்

    7. சூரணம் மருந்து, மூலிகை உலர்த்தி, வறுத்து, 3

    பொடித்து, வடிப்பது தினங்கள்

    8. பிட்டு மருந்துகள் உலர்த்திப் பொடித்துப் பாலின் 3

    ஆவியில் இட்லிபோல் அவிப்பது திங்கள்

    9. வடகம் பிட்டு அவிப்பது போல் அவித்து, உரலிட்டு 3

    இடித்து, உருண்டையாக உருட்டுவது திங்கள்

    10. வெண்ணெய் மருந்துகளைப் பொடித்து 3

    ஆவின் நெய்விட்டு இரும்புக் திங்கள்

    கரண்டியில் எரித்து, கடைவது.

    11. மணப்பாகு தேவையான மருந்துகளுடன் மூலிகைச்சாறு 6

    விட்டு, கற்கண்டு, சர்க்கரை கலந்து திங்கள்

    காய்ச்சி மணப் பக்குவத்தில் காய்ச்சுவது.

    12. நெய் மூலிகைச்சாறு, கிழங்குச் சாறு, கற்கம், 6

    சிலவகைக் குடிநீர் ஆகியவற்றுடன் நெய் திங்கள்

    கூட்டிக் காய்ச்சி, நெய் பதத்தில் வடிப்பது.

    13. இரசாயனம் மருந்துப் பொருள்களைச் சூரணஞ் செய்து 6

    (சுவைப்பு) சர்க்கரை, நெய் சேர்த்துக் குழம்பு போலச் திங்கள்

    செய்வது.

    14. இளகம் மூலிகைச் சாறு வகைகளுடன் சர்க்கரை, 6

    வெல்லம் சேர்த்து வற்றக் காய்ச்சி, திங்கள்

    மருந்துப் பொடிகளைத் தூவி, நெய்

    சேர்த்துக் கிளறி இளக்கமாக எடுப்பது.

    15. எண்ணெய் நல்லெண்ணெய்யுடன் மருந்துகளைச் ஓராண்டு

    சேர்த்துக் காய்ச்சி வடிப்பது.

    16. மாத்திரை மருந்துகளை மூலிகைச்சாறு, பால், குடிநீர் ஓராண்டு

    இவற்றில் அரைத்து உருட்டி உலர்த்துவது.

    17. கடுகு மருந்துகளை நெய், எண்ணெய் விட்டுக் ஓராண்டு

    காய்ச்சிக் கடுகு பதத்தில் எடுப்பது.

    18. பக்குவம் மருந்துகளைப் பக்குவப்படுத்த ஓராண்டு

    ஊறவைப்பது, கழுவுவது,பொடிப்பது

    போன்ற செயல்களாகும்.

    19. தேனூறல் நெல்லிக்காய், கடுக்காய், இஞ்சி ஓராண்டு

    போன்றவற்றை நீரில் ஊறவைத்து,

    அவற்றின் மேல் துளை செய்து,

    உள்ளிருக்கும் நீரைப் போக்கி, பாகு,

    தேன் போன்றவற்றில் ஊறவைப்பது.

    20. தேனீர் மருந்துகளை வாலையில் நீர்விட்டு ஓராண்டு

    எரித்து எடுப்பது.

    21. மெழுகு இரச கலப்புள்ள மருந்துகளைத் ஐந்தாண்டு

    தனியாகவோ, மருந்துப் பொருள்களுடனோ

    தேன், மூலிகைச் சாறுகளில் அரைத்து

    மெழுகு பதத்தில் செய்வது.

    22. குழம்பு மூலிகைச்சாறு, மருந்து, சர்க்கரை ஐந்தாண்டு

    போன்றவற்றைக் குழம்பு பதத்தில் காய்ச்சி

    வடிப்பது.

    வரிசை மருந்தின் செய்முறை (சுருக்கம்) கால எண் பெயர் அளவு

    23. பதங்கம் இரசம் தனியாகவோ கலப்புள்ள பத்து

    மருந்துகளையோ மண்சட்டியில் உப்பு ஆண்டுகள்

    செங்கல் தூள் நடுவில் மருந்துகளை

    வைத்துச் சீலை செய்து எரித்து, மேல்

    சட்டியில் படிந்திருப்பதை வழித்தெடுப்பது.

    24. செந்தூரம் உலோகம், பாடாணம் போன்றவற்றை 75

    மூலிகைச்சாறு, புகை நீர், செயநீர் இவற்றில் ஆண்டுகள்

    அரைத்துப் புடம் போட்டு எடுப்பது.

    25. பற்பம் உலோகம், பாடாணம், உபரசம் ஆகிய 100

    இவற்றை மூலிகை, புகைநீர், செயநீர் ஆண்டுகள்

    இவற்றில் அரைத்துப் புடமிட்டு நீறாக்குவது.

    26. கட்டு பாடாணங்களைச் சுருக்குக் கொடுத்து, 100

    பற்பம், செந்தூரம் போன்ற பொருள்களுடன் ஆண்டுகள்

    சேர்த்து அரைத்து மாத்திரையாகச் செய்வது.

    27. உருக்கு பாடாணம், உலோகம் இவற்றுடன் நட்பு, 100

    பகைப் பொருள்களைக் கூட்டி எரித்து ஆண்டுகள்

    எடுப்பது.

    28. களங்கு இரசம், பாடாணம் போன்ற மருந்துகளை 100

    மூலிகை, செயநீர், புகைநீர் முதலியவற்றால் ஆண்டுகள்

    சுருக்குக் கொடுத்து, புடமிட்டு, மணியாக்கி,

    தங்கம் நாகம் சேர்த்துக் கூட்டி எடுப்பது

    29. சுண்ணம் இரசம், பாடாணம், உலோகம் என்னும் இவை 500

    தனியாகவோ கலந்தோ மூலிகை, செயநீர், ஆண்டுகள்

    புகைநீர் இவற்றில் அரைத்து சீலை செய்து

    நெருப்பில் ஊதி எடுப்பது.

    30. கற்பம் மூலிகை, உலோகம், உபரசங்கள் போன்ற பல

    வற்றைப் பக்குவத்துடன் செய்வது. ஆண்டுகள்

    31. சத்து காந்தம், இரும்புத்தூள் முதலியவற்றுடன் பல

    பாடாணங்களைச் சேர்த்து அரைத்து ஆண்டுகள்

    ஊதி இரசம், கந்தகம், தங்கம் சேர்த்து

    எரித்து எடுப்பது.

    32. குளிகை வாலை ரசத்தை மணியாக்கிக் கோவை பல

    யாக்கிக் கொள்வது. ஆண்டுகள்

    மேற்கண்ட பட்டியலின்படி மருந்துகள் எவ்வாறு தயாரிக்கப் படும் என்பது குறிப்பிட்டுக் காட்டப்பட்டது. இம்மருந்துகள் செயல்புரியும் கால அளவு மூன்று மணி நேரத்திலிருந்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் என்று குறிப்பிடப்படுவதைக் கொண்டு, அம்மருந்துகளின் வன்மையைக் கண்டறியலாம். சுண்ணம் ஐந்நூறு ஆண்டுகளும், களங்கு, உருக்கு, கட்டு, பற்பம் ஆகிய மருந்துகள் நூறு ஆண்டுகளும் வன்மையுடையது என்றால், அவற்றை உண்பவர் உடம்பில் அத்தனை ஆண்டுகள் மருந்தாக நின்று செயல்படும் என்பதே சரியாம். அத்தனை ஆண்டுகள் உடலைக் காக்கக் கூடிய மருந்தென்றால், அவை மக்களைக் காக்கும் மகத்தான மருந்தெனலாம்.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    அக மருந்துகள் செய்முறையும், மருந்தின் கால எல்லையும்  Empty Re: அக மருந்துகள் செய்முறையும், மருந்தின் கால எல்லையும்

    Post by ram_soft2003 Thu 16 Dec 2010, 3:29 am

    மிக மிக அழகாக கூறியமைக்கு நன்றி. சந்தேகங்களை பிறகு கேட்டுக் கொள்கிறேன் :-)

    ram_soft2003
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 30
    Points : 62
    Reputation : 0
    Join date : 04/12/2010

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum