என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
உன்மாத ரோக சிகிச்சைகள்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: சிகிச்சைகளின் தொகுப்பு -KAAYA CHIKICHA- AUYRVEDIC GENERAL MEDICINE
Page 1 of 1
உன்மாத ரோக சிகிச்சைகள்
உன்மாதரோகசிகிச்சை
நிசாதி கிருதம் :- மஞ்சள், மரமஞ்சள், திரிபலை, நன்னாரிவேர், வசம்பு, வெள்ளைக்கடுகு, பெருங்காயம், காட்டுவாழைப்பட்டை வாலுளுவை அருசி, சுவேதகாஞ்சனம், மஞ்சிஷ்டி, திரிகடுகு, தேவதாரு இவைகளை சமஎடையாய் கோமூத்திரத்தில் போட்டு அதற்குச் சமம் நெய் கலந்து கிருதபக்குவமாய் காய்ச்சி குடித்தால் உன்மாத ரோகம் நிவர்த்தியாகும்.
பூதோன்மாதத்திற்கு பிரான்ஹீ கிருதம் :-முருங்கன்பட்டை ரசம் 64 பலம், நெய் 32 பலம், சுத்திசெய்த சிவதைவேர், வெள்ளை நாகதந்தி, திரிகடுகு, கொன்னைப்பட்டை, வாய்விளங்கம் இவை வகைக்கு 1/4 பலம் விகிதம் சூரணித்து நெய்யில் கலந்து 1 பலம்முதல் 2 பலம் வரையிலும் நோயின் வன்மைக்கு தகுந்தபடி பிரதி தினம் பானஞ்செய்தால் பூதோன்மாதம் அபஸ்மாரம் இவைகள் நிவர்த்தியாகும்.
ஹிங்குவாதி கிருதம் :- பெருங்காயம், சவ்வர்ச்சலவணம், திரிகடுகு இவைகள் வகைக்கு 5 பலம் விகிதம் இடித்துச் சூரணித்து நெய் 64 பலம் கூட்டி நெய்யின் எடைக்கு நான்கு பாகம் அதிகமாய் கோமூத்திரத்தைக்கலந்து கிருதபக்குவமாய் காய்ச்சி சாப்பிட்டால் பூதோன்மாதம் அபஸ்மாரம் பிரம்பராக்ஷசு இவைகள் நிவர்த்தியாகும்.
சாரஸ்வத கிருதம் :- வெள்ளைக்கண்டங்கத்திரி, போயாவரை, மஞ்சிஷ்டி, நன்னாரிவேர், வசம்பு, முருங்கன்வேர், வட்டத்திரிப்பி, முள்ளங்கத்திரி, சிற்றாமல்லி, நிலக்கடம்பை, வெள்ளைச்சாரணை, சகதேவி, சூரியகாந்தி, நெல்லிவற்றல் இவைகளை வகைக்கு 1 பலம் வீதம் நான்கு படி நீர் விட்டு நாலில் ஒரு பங்கு மீறும் படியாய் கியாழம் சுண்டக்காய்ச்சி, வடிகட்டி அதில் கிரந்தி தகரம்
காட்டுமிளகு, வசம்பு, கோஷ்டம், திப்பிலி, இந்துப்பு இவைகளை சூரணித்துப்போட்டு நோயில்லாத கண்ணுடன் இருக்கும் பசும் பாலை ஒருபடி யளவிற்குச் சேர்த்து அதில் 64-பலம் நெய் கலந்து பூச நக்ஷத்திரத்தில் காய்ச்சி மண்பாத்திரத்தில் வைத்து உபயோகித்து வந்தால் மேதை, ஆயுசு, புஷ்டி இவைகள் விருத்தியாகும். ராக்ஷசபீடை, விஷம், உன்மாதம் இவைகள் நிவர்த்தியாகும்.
லசுண கிருதம் :- தோல்நீக்கிய வெள்ளைப்பூண்டு 50-பலம்,தசமூலம் 25-பலம், இவைகளை 64-பலம் ஜலத்தில் கலந்து நாலில் ஒருபங்கு மீறும்படியாய்ச் சுண்டக் கியாழம்காய்ச்சி அதில் 16-பலம் நெய், வெள்ளைப்பூண்டு ரசம் 16-பலம், இலந்தை, நெல்லிக்காய் கொடிமாதுளம்பழம், இஞ்சி இவைகளின் ரசங்கள், மாதுளம், கள், தயிர்மீதுதேட்டை, காஞ்சிகம் இவை யாவையும் 8-பலம் விகிதம் சேர்த்து கிருதபக்குவமாய் காய்ச்சி அதில் திரிபலை, தேவதாரு, லவணம், மிளகு, ஓமம், குரோசாணிஓமம், செவ்வியம், பெருங்காயம், கொன்னைப்புளி இவைகளில் கற்கத்தை தனித்தனி 1/2-பலம் விகிதம் சேர்த்து காய்ச்சி சாப்பிட்டால் சூலை, குன்மம், மூலவியாதி, காய்ச்சல், விரணம், பாண்டு, பிலீஹை, யோனிதோஷம், கிருமி,வாதசிலேஷ்மரோகம், உன்மாதம் இவை யாவும் நிவர்த்தியாகும்.
பூதோன்மாதத்திற்கு விஜயகிருதம் :- பொட்டு எடுத்த ஓமம், பேய்ப்புடல், பற்பாடகம், திப்பிலி, இஞ்சி இவைகள் வகைக்கு பலம்-5 சூரணித்து அதில் முருக்கன்ரசம் 8-பலம், நெய் 16-பலம், திரிபலை, திரிகடுகு, வெட்டிவேர், வெள்ளைப்பூண்டு, பஞ்சகோலங்கள் இவைகளின் சூரணம் வகைக்கு 1/8-பலம் கலந்து கிருதபக்குவ மாய் காய்ச்சி அக்கினி பலத்திற்கு தக்கபடி சாப்பிட்டால் பூதோன்மாதம், அபஸ்மாரம், வாதபித்த கபதொந்த சந்நிபாத விஷமசுரங்கள் இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.
உன்மத்தாதி நசியம் :- வேங்கைமரவிரை, கார்போக அரிசி, வெள்ளைகாக்காட்டான்வேர், நொச்சி ஈர்க்கு இவைகளில் எதையாகிலும் அரைத்து காதில் வைத்துக்கொண்டால் அபஸ்மாரம் நிவர்த்தியாகும்.
உன்மாதரோகிக்கு பாதம்முதல் சிரசுவரையில் வேப்பஎண்ணெயை தடவவேண்டியது. ஜடான்னம், பாயசம் இதுகளைபுசிக்கும்படி செய்யவேண்டியது. உலர்ந்த காய்கறிகளை கொடுக்கக் கூடாது உன்மாதரோகம் நிவர்த்தியாகுமளவு மிகவும் ஜாக்கிரதை யாக பாதுகாக்கவேண்டியது. இரவில் மஹேசுரதூபம் போட வேண்டியது.
பிறாஹ்மியாதி நசியம் :- பிரம்மதண்டி, சுக்கு, வசம்பு, கோஷ்டம், கரும்அல்லி, இந்துப்பு, திப்பிலி இவைகளை சமஎடையாகச்சூரணித்து முறுக்கன் ரசத்தினால் ஏழுநாள் அரைத்து வெண்ணெயில் கலந்து கிருதபக்குவமாக காய்ச்சி நசியம் செய்தால் உன்மாதம், அபஸ்மாரம் இவைகள் நிவர்த்தியாகும்.
உன்மாதரோகத்திற்கு பத்தியங்கள் :- கோதுமை, பச்சைப்பயறு, பழைய சிகப்பு நெல், நூறு முறை கழுவியநெய், பழைய நெய், ஆமைமாமிசரசம், பேய்ப்புடல், வல்லாரை, பிரமிய வழுக்கை சிறுகீரை, திரா¨க்ஷ, விலாம்பழம், பலாப்பழம், எலுமிச்சம்பழம், நெல்லிக்காய் இவைகள் உன்மாதரோகிற்கு பத்தியங்கள்.
அபத்தியங்கள் :- கள், விருத்த அன்னம், உஷ்ணபதார்த்தபக்ஷணம், நித்திரை, பசி, தாகம், இவைகள் வேகத்தை
அடக்கல், கசப்பான பதார்த்தங்கள், காரமான பதார்த்தங்கள்இவைகளை உன்மாதரோகி நிவர்த்திக்கவேண்டியது.
நிசாதி கிருதம் :- மஞ்சள், மரமஞ்சள், திரிபலை, நன்னாரிவேர், வசம்பு, வெள்ளைக்கடுகு, பெருங்காயம், காட்டுவாழைப்பட்டை வாலுளுவை அருசி, சுவேதகாஞ்சனம், மஞ்சிஷ்டி, திரிகடுகு, தேவதாரு இவைகளை சமஎடையாய் கோமூத்திரத்தில் போட்டு அதற்குச் சமம் நெய் கலந்து கிருதபக்குவமாய் காய்ச்சி குடித்தால் உன்மாத ரோகம் நிவர்த்தியாகும்.
பூதோன்மாதத்திற்கு பிரான்ஹீ கிருதம் :-முருங்கன்பட்டை ரசம் 64 பலம், நெய் 32 பலம், சுத்திசெய்த சிவதைவேர், வெள்ளை நாகதந்தி, திரிகடுகு, கொன்னைப்பட்டை, வாய்விளங்கம் இவை வகைக்கு 1/4 பலம் விகிதம் சூரணித்து நெய்யில் கலந்து 1 பலம்முதல் 2 பலம் வரையிலும் நோயின் வன்மைக்கு தகுந்தபடி பிரதி தினம் பானஞ்செய்தால் பூதோன்மாதம் அபஸ்மாரம் இவைகள் நிவர்த்தியாகும்.
ஹிங்குவாதி கிருதம் :- பெருங்காயம், சவ்வர்ச்சலவணம், திரிகடுகு இவைகள் வகைக்கு 5 பலம் விகிதம் இடித்துச் சூரணித்து நெய் 64 பலம் கூட்டி நெய்யின் எடைக்கு நான்கு பாகம் அதிகமாய் கோமூத்திரத்தைக்கலந்து கிருதபக்குவமாய் காய்ச்சி சாப்பிட்டால் பூதோன்மாதம் அபஸ்மாரம் பிரம்பராக்ஷசு இவைகள் நிவர்த்தியாகும்.
சாரஸ்வத கிருதம் :- வெள்ளைக்கண்டங்கத்திரி, போயாவரை, மஞ்சிஷ்டி, நன்னாரிவேர், வசம்பு, முருங்கன்வேர், வட்டத்திரிப்பி, முள்ளங்கத்திரி, சிற்றாமல்லி, நிலக்கடம்பை, வெள்ளைச்சாரணை, சகதேவி, சூரியகாந்தி, நெல்லிவற்றல் இவைகளை வகைக்கு 1 பலம் வீதம் நான்கு படி நீர் விட்டு நாலில் ஒரு பங்கு மீறும் படியாய் கியாழம் சுண்டக்காய்ச்சி, வடிகட்டி அதில் கிரந்தி தகரம்
காட்டுமிளகு, வசம்பு, கோஷ்டம், திப்பிலி, இந்துப்பு இவைகளை சூரணித்துப்போட்டு நோயில்லாத கண்ணுடன் இருக்கும் பசும் பாலை ஒருபடி யளவிற்குச் சேர்த்து அதில் 64-பலம் நெய் கலந்து பூச நக்ஷத்திரத்தில் காய்ச்சி மண்பாத்திரத்தில் வைத்து உபயோகித்து வந்தால் மேதை, ஆயுசு, புஷ்டி இவைகள் விருத்தியாகும். ராக்ஷசபீடை, விஷம், உன்மாதம் இவைகள் நிவர்த்தியாகும்.
லசுண கிருதம் :- தோல்நீக்கிய வெள்ளைப்பூண்டு 50-பலம்,தசமூலம் 25-பலம், இவைகளை 64-பலம் ஜலத்தில் கலந்து நாலில் ஒருபங்கு மீறும்படியாய்ச் சுண்டக் கியாழம்காய்ச்சி அதில் 16-பலம் நெய், வெள்ளைப்பூண்டு ரசம் 16-பலம், இலந்தை, நெல்லிக்காய் கொடிமாதுளம்பழம், இஞ்சி இவைகளின் ரசங்கள், மாதுளம், கள், தயிர்மீதுதேட்டை, காஞ்சிகம் இவை யாவையும் 8-பலம் விகிதம் சேர்த்து கிருதபக்குவமாய் காய்ச்சி அதில் திரிபலை, தேவதாரு, லவணம், மிளகு, ஓமம், குரோசாணிஓமம், செவ்வியம், பெருங்காயம், கொன்னைப்புளி இவைகளில் கற்கத்தை தனித்தனி 1/2-பலம் விகிதம் சேர்த்து காய்ச்சி சாப்பிட்டால் சூலை, குன்மம், மூலவியாதி, காய்ச்சல், விரணம், பாண்டு, பிலீஹை, யோனிதோஷம், கிருமி,வாதசிலேஷ்மரோகம், உன்மாதம் இவை யாவும் நிவர்த்தியாகும்.
பூதோன்மாதத்திற்கு விஜயகிருதம் :- பொட்டு எடுத்த ஓமம், பேய்ப்புடல், பற்பாடகம், திப்பிலி, இஞ்சி இவைகள் வகைக்கு பலம்-5 சூரணித்து அதில் முருக்கன்ரசம் 8-பலம், நெய் 16-பலம், திரிபலை, திரிகடுகு, வெட்டிவேர், வெள்ளைப்பூண்டு, பஞ்சகோலங்கள் இவைகளின் சூரணம் வகைக்கு 1/8-பலம் கலந்து கிருதபக்குவ மாய் காய்ச்சி அக்கினி பலத்திற்கு தக்கபடி சாப்பிட்டால் பூதோன்மாதம், அபஸ்மாரம், வாதபித்த கபதொந்த சந்நிபாத விஷமசுரங்கள் இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.
உன்மத்தாதி நசியம் :- வேங்கைமரவிரை, கார்போக அரிசி, வெள்ளைகாக்காட்டான்வேர், நொச்சி ஈர்க்கு இவைகளில் எதையாகிலும் அரைத்து காதில் வைத்துக்கொண்டால் அபஸ்மாரம் நிவர்த்தியாகும்.
உன்மாதரோகிக்கு பாதம்முதல் சிரசுவரையில் வேப்பஎண்ணெயை தடவவேண்டியது. ஜடான்னம், பாயசம் இதுகளைபுசிக்கும்படி செய்யவேண்டியது. உலர்ந்த காய்கறிகளை கொடுக்கக் கூடாது உன்மாதரோகம் நிவர்த்தியாகுமளவு மிகவும் ஜாக்கிரதை யாக பாதுகாக்கவேண்டியது. இரவில் மஹேசுரதூபம் போட வேண்டியது.
பிறாஹ்மியாதி நசியம் :- பிரம்மதண்டி, சுக்கு, வசம்பு, கோஷ்டம், கரும்அல்லி, இந்துப்பு, திப்பிலி இவைகளை சமஎடையாகச்சூரணித்து முறுக்கன் ரசத்தினால் ஏழுநாள் அரைத்து வெண்ணெயில் கலந்து கிருதபக்குவமாக காய்ச்சி நசியம் செய்தால் உன்மாதம், அபஸ்மாரம் இவைகள் நிவர்த்தியாகும்.
உன்மாதரோகத்திற்கு பத்தியங்கள் :- கோதுமை, பச்சைப்பயறு, பழைய சிகப்பு நெல், நூறு முறை கழுவியநெய், பழைய நெய், ஆமைமாமிசரசம், பேய்ப்புடல், வல்லாரை, பிரமிய வழுக்கை சிறுகீரை, திரா¨க்ஷ, விலாம்பழம், பலாப்பழம், எலுமிச்சம்பழம், நெல்லிக்காய் இவைகள் உன்மாதரோகிற்கு பத்தியங்கள்.
அபத்தியங்கள் :- கள், விருத்த அன்னம், உஷ்ணபதார்த்தபக்ஷணம், நித்திரை, பசி, தாகம், இவைகள் வேகத்தை
அடக்கல், கசப்பான பதார்த்தங்கள், காரமான பதார்த்தங்கள்இவைகளை உன்மாதரோகி நிவர்த்திக்கவேண்டியது.

» தாஹ ரோக சிகிச்சைகள்
» சுர சிகிச்சைகள்
» பிரமேக ரோக சிகிச்சைகள்
» கிரகணி சிகிச்சைகள்
» சுவாச ரோக சிகிச்சைகள்
» சுர சிகிச்சைகள்
» பிரமேக ரோக சிகிச்சைகள்
» கிரகணி சிகிச்சைகள்
» சுவாச ரோக சிகிச்சைகள்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: சிகிச்சைகளின் தொகுப்பு -KAAYA CHIKICHA- AUYRVEDIC GENERAL MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|